Skip to content

உலகம்

தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ்….. இலங்கை முடிவு….

இந்தியா- இலங்கை இடையே நீண்ட காலமாக கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவு சம்பந்தமாகவும் பிரசனை இருந்து வருகிறது. அவ்வப்போது கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர். படகுகளையும் இலங்கை… Read More »தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ்….. இலங்கை முடிவு….

பாகிஸ்தானில் மனிதவெடிகுண்டு தாக்குதல்….9 போலீசார் பலி

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார்… Read More »பாகிஸ்தானில் மனிதவெடிகுண்டு தாக்குதல்….9 போலீசார் பலி

ஈரான்…. மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த பழமைவாதிகள்…. மக்கள் போராட்டம்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வயிற்றுவலி, தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில்… Read More »ஈரான்…. மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த பழமைவாதிகள்…. மக்கள் போராட்டம்

கோலிக்கு தூதுவிட்ட வீராங்கனை… இன்னொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்

பெண்கள் கிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் அதிக லெஸ்பியன் தம்பதிகள் உள்ளனர். சமீபத்தில், இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேனியல்… Read More »கோலிக்கு தூதுவிட்ட வீராங்கனை… இன்னொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்

நித்யானந்தா இந்தியாவால் வேட்டையாடப்படுகிறார்….ஐநாவில் கைலாசா பிரதிநிதி பேச்சு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவான பலாத்கார வழக்குகளில் இருந்து தப்பிய நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி கொண்டு அதற்கு கைலாசா என்று பெயரிட்டு கொண்டு அங்கு வாழ்கிறார்.… Read More »நித்யானந்தா இந்தியாவால் வேட்டையாடப்படுகிறார்….ஐநாவில் கைலாசா பிரதிநிதி பேச்சு

ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து…. கிரீஸ் நாட்டில் 57 பேர் பலி….

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும்… Read More »ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து…. கிரீஸ் நாட்டில் 57 பேர் பலி….

பேட்மிண்டன் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்…

  • by Authour

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் லல்லாகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ் (வயது 38) என்பவர் உள்ளரங்கம் ஒன்றில் பேட்மிண்டன் விளையாட்டை விளையாடி கொண்டு இருந்து உள்ளார். ஒவ்வொரு நாளும் பணி முடிந்த… Read More »பேட்மிண்டன் விளையாடிய வாலிபர் திடீர் மரணம்…

ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி…. வானில் இன்று நிகழும் அதிசயம்

சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றும் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அப்படி சுற்றும் போது கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழக்கமானது. அந்த வகையில் கடந்த… Read More »ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி…. வானில் இன்று நிகழும் அதிசயம்

தமிழக வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்கிழமை) வந்த நபர் ரெயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலால்… Read More »தமிழக வாலிபர் ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொலை

கிரீஸ்…2 ரயில்கள் மோதி தீப்பிடித்தது….26 பேர் பலி

  • by Authour

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி… Read More »கிரீஸ்…2 ரயில்கள் மோதி தீப்பிடித்தது….26 பேர் பலி

error: Content is protected !!