Skip to content

தமிழகம்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு… ஜன்னல் கண்ணாடி சேதம்..

நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று காலையில் வழக்கம்போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது. கடம்பூர் அருகே தங்கம்மாள்புரம் ரயில்வே கேட் பகுதியில் சென்றபோது, அங்கிருந்த மர்மநபர்கள் திடீரென ரயில் மீது கல்வீசினர். இதில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு… ஜன்னல் கண்ணாடி சேதம்..

ஆபாச ரீல்ஸ்…. யூடியூபர்கள் குண்டாசில் கைது….

ஆபாச ரீல்ஸ் வழக்கில் சிக்கிய யூடியூபர்கள் சித்ரா, கார்த்திக், திவ்யா கள்ளச்சி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கடலுாரைச் சேர்ந்தவர் சித்ரா 54. மக்கள் பார்வை என்ற யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்.… Read More »ஆபாச ரீல்ஸ்…. யூடியூபர்கள் குண்டாசில் கைது….

வேளாங்கண்ணியில் 3வது திருமணத்திற்காக 2வது கணவனை கொலை செய்த மனைவி….

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூரை  சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 22). அவரது காதலியான அதே முகவரியைச் சேர்ந்த எலன்மேரி (21), இருவரும்  கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். மாதா கோவில் பின்புறம்… Read More »வேளாங்கண்ணியில் 3வது திருமணத்திற்காக 2வது கணவனை கொலை செய்த மனைவி….

ஆண்களுக்கு பாலியல் தொல்லையா?… விக்ரமன் மனைவி விளக்கம்

  • by Authour

பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர் விக்ரமன். இவர் பெண் உடையில் சுற்றி வந்து குடியிருப்பில் உள்ளவர்களை அச்சுறுத்துவது போல் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது கணவர் குறித்து… Read More »ஆண்களுக்கு பாலியல் தொல்லையா?… விக்ரமன் மனைவி விளக்கம்

கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

  • by Authour

கோவை, கரும்புக்கடை அலிப் காலனி பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் புதர் மண்டிய பகுதியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று நடமாடுவதைக் கண்டு அச்சம் அடைந்தனர். உடனடியாக, பாம்பு பிடி வீரர்… Read More »கோவை… கரும்புக்கடை பகுதியில் 7 அடி பாம்பு மீட்பு …

ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா…. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் மண்டல வாடி அடுத்த வெள்ளைய கவுண்டனூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா… Read More »ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா…. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள்..

டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது”… Read More »டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

திணிப்பை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல… திமுக எம்.பி சிவா பேச்சு..

ஒன்றிய அரசு திணிப்பதை ஏற்க நாங்கள் ஒண்ணும் அடிமைகள் அல்ல என திமுக எம்.பி சிவா தெரிவித்துள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கல்வி கொள்கை தொடர்பாக மக்களவையில் பேசினார்.  தமிழ்நாட்டு… Read More »திணிப்பை ஏற்க நாங்கள் அடிமைகள் அல்ல… திமுக எம்.பி சிவா பேச்சு..

கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி துளசிமணி. இவர்  இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்… Read More »கணவர் கொலை- மாமியார் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

கரூர் கல்லூரி மாணவி வேனில் கடத்தல்… ஒருதலைக்காதலனுக்கு வலை…

  • by Authour

கரூர், அரசு  கலைக்கல்லூரியில்  பி.ஏ.  படிக்கும் மாணவி, இன்று மதியம் 12.30 மணிக்கு  கல்லூரிக்கு  தோழிகளுடன் சென்று  கொண்டிருந்தார்.  பஸ்சில் இருந்து இறங்கி  கல்லூரிக்கு நடந்து சென்றபோது திடீரென அங்கு வந்த ஆம்னி வேன்,… Read More »கரூர் கல்லூரி மாணவி வேனில் கடத்தல்… ஒருதலைக்காதலனுக்கு வலை…

error: Content is protected !!