Skip to content

தமிழகம்

விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

 செய்தித்துறை மானியக்கோரிக்கை  மீது   அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல… Read More »விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் நந்தா குடும்பத்துடன் சாமிதரிசனம்..

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய அரசியல் பிரமுகர்கள்,… Read More »திருச்செந்தூர் கோவிலில் நடிகர் நந்தா குடும்பத்துடன் சாமிதரிசனம்..

புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை  கலெக்டர்  அருணா  இன்று   பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு… Read More »புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

திருப்பத்தூர் மாவட்டம் ‌ திருப்பத்தூர் அடுத்த 36 வது வார்டு திருமால் நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை தலை… Read More »பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

இந்திய சாலையின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும்.. நிதின் கட்கரி

  • by Authour

மத்திய அரசு விரைவில் புதிய சுங்க கட்டண கொள்கையை அறிமுகப்படுத்தும். தற்போது இது குறித்து நான் அதிகம் பேச மாட்டேன். புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டால், சுங்க கட்டணம் பற்றி யாரும் புகார் செய்ய… Read More »இந்திய சாலையின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும்.. நிதின் கட்கரி

நடுக்காவேரி : 2 எஸ்.ஐ, ஏட்டு பணியிட மாற்றம்

தஞ்சாவூர்: நடுக்காவேரியில் காவல் நிலையம் முன்பு இளம் பெண் விஷம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த  நடுக்காவேரி காவல்நிலையத்தில்… Read More »நடுக்காவேரி : 2 எஸ்.ஐ, ஏட்டு பணியிட மாற்றம்

அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

  • by Authour

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால்… Read More »அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள்: மசோதா தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சிகளை பொருத்தவரை… Read More »உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள்: மசோதா தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

கூட்டணி ஆட்சியா? எடப்பாடி திடீர் பல்டி – பாஜக அதிர்ச்சி

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கடந்த  11ம் தேதி சென்னை வந்தார்.  அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை  உறுதி செய்தார். பின்னர் எடப்பாடி  பழனிசாமி வீட்டில்  நடந்த விருந்தில் அமித்ஷா பங்கேற்றார்.… Read More »கூட்டணி ஆட்சியா? எடப்பாடி திடீர் பல்டி – பாஜக அதிர்ச்சி

கரூர் பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு உரூஸ் ஊர்வலம்…

பள்ளப்பட்டியில் 265- ஆம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சந்தனக்கூடு ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ்… Read More »கரூர் பள்ளப்பட்டியில் சந்தனக்கூடு உரூஸ் ஊர்வலம்…

error: Content is protected !!