Skip to content

தமிழகம்

கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

  • by Authour

சென்னை எண்ணுர் கடலில் ஆயில் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை பார்வையிடவேண்டும் என்று முடிவு செய்து கமல் இன்று அந்தப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணெய் கழிவு மிதக்கும் ஆற்றை… Read More »கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று எண்ணை கழிவுகளை பார்வையிட்ட கமல்..

நாகையில் பேட்மிட்டன் போட்டியை தொடங்கி வைத்து விளையாடி அசத்திய கலெக்டர்…

  • by Authour

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள ஆஃபீஸர்ஸ் கிளப் இறகு பந்தாட்ட கழகச் சார்பில் சிறப்பு இறகு பந்தாட்ட போட்டி இன்று நடைபெற்றது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் பிலிப் கென்னடி தலைமையில் நடைபெற்ற போட்டியை… Read More »நாகையில் பேட்மிட்டன் போட்டியை தொடங்கி வைத்து விளையாடி அசத்திய கலெக்டர்…

போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இருந்து, இலங்கைத் தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று, விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தஞ்சை க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார்… Read More »போலி பாஸ்போர்ட்க்கு உடந்தை.. போலீஸ் ரைட்டர் சஸ்பெண்ட்…

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய… Read More »14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

மூதாட்டியுடன் வாழ்ந்துவரும் 2 சிறுவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வீடு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  பூதனூர்  செங்கல் சூளையில் சந்திராமூர்த்தி கூலிவேலை செய்து வருகிறார். தனது மகள் தமிழரசி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின்போது உயிரிழந்து விடுகிறார். தமிழரசின் கணவரும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டார்,… Read More »மூதாட்டியுடன் வாழ்ந்துவரும் 2 சிறுவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் வீடு

வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை வனச்சரக அலுவலகத்தை வனவிலங்குளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுடன் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்..மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே முக்கிய வாழ்வாதார… Read More »வனவிலங்குளால் சேதமான பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… 194 பேருக்கு பணியமர்வு ஆணை…

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர்திட்டம்) சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா… Read More »தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… 194 பேருக்கு பணியமர்வு ஆணை…

அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டு வந்தது. மேலும் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இல்லாத நிலையே இருந்து. இந்நிலையில் இன்று காலை முதலே வானம்… Read More »அரியலூர் மாவட்டம் முழுவதும் கனமழை… விவசாயிகள் கவலை…

வெளிநாடு செல்ல போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது…

சென்னையில் போலி கல்வி சான்றிதழ் சமர்பித்து அமெரிக்கா செல்ல விசா பெற முயன்றதாக அமெரிக்க தூதரக அதிகாரி அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த… Read More »வெளிநாடு செல்ல போலி கல்வி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது…

ரூ.20 லட்சம்நிவாரண நிதி….எம்எல்ஏ-இயக்குநர் அமீர் முதல்வரிடம் வழங்கினர்..

  • by Authour

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில்… Read More »ரூ.20 லட்சம்நிவாரண நிதி….எம்எல்ஏ-இயக்குநர் அமீர் முதல்வரிடம் வழங்கினர்..

error: Content is protected !!