Skip to content

தமிழகம்

ஆம்னி பஸ்-லாரி மோதி விபத்து… 2 டிரைவர்கள் உயிரிழப்பு… உயிர் தப்பிய பயணிகள்

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளில் எண்ணிக்கை சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. வரைமுறை இன்றி ஆம்னி பஸ்களுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகிறது. மூட்டைப் பூச்சிகளைப் போல இரவு நேரங்களில் அவை சாலைகளில் அதிகம்… Read More »ஆம்னி பஸ்-லாரி மோதி விபத்து… 2 டிரைவர்கள் உயிரிழப்பு… உயிர் தப்பிய பயணிகள்

வாக்காளர் பட்டியலின் விண்ணப்பம் பதிவேற்றம்…. அரியலூர கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் , வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

  • by Authour

கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து பைப் லைன் மூலம் ஆத்தூர் கொண்டு வரப்பட்டு டேங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தில்… Read More »கரூரில் பாரத் பெட்ரோலியம் சார்பில் தத்ரூபமாக தீ தடுப்பு ஒத்திகை….

குடியிருப்பு வளாகத்தில் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் ஒருசில தினங்களுக்கு முன்பு நகரில் மகாதானத்தெருவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் சோதனை செய்தபோது பயிலை தரம் பிரிக்காமலும் மக்கும் குப்பை மக்காத குப்பை என அனைத்தும் ஒன்றாக கொட்டி வைத்திருந்தது தெரிய… Read More »குடியிருப்பு வளாகத்தில் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு உறுதிமொழி…

4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை..   16ம் தேதி..ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »4 நாட்களுக்கு கனமழை எங்கெங்கே? ..

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது… Read More »விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..

மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த  வீ.விஷ்ணுகுமார் வன்கொடுமையால் கொலையுண்டதைத் தொடர்ந்து, அவரது வாரிசுதாரரும் தந்தையுமான  வீரமுத்து என்பவருக்கு கிள்ளுக்கோட்டை அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் சமையலர் நிலையில் தற்காலிக… Read More »மகன் கொலை…. புதுகையில் தந்தைக்கு பணிநியமன ஆணை வழங்கிய கலெக்டர்….

சிறுதானிய உணவு திருவிழா…. தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி….

சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வேளாண்மை மருத்துவம், குழந்தைகள் மேம்பாட்டு திட்டம், சமூக நலம், சித்த மருத்துவம், சத்துணவு,… Read More »சிறுதானிய உணவு திருவிழா…. தொடங்கி வைத்த அமைச்சர் முத்துச்சாமி….

பெரம்பலூர் ஆர் சி பாத்திமா தொடக்க பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா…

பெரம்பலூர் ஆர் சி பாத்திமா தொடக்க பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் நிர்வாகி தந்தை பேரருட்திரு ராஜமாணிக்கம் அடிகளார் சிறப்பு விருந்தினராக புனித டோமினிக் இல்ல தலைமை சகோதரி செல்லின் மேரி கலந்து… Read More »பெரம்பலூர் ஆர் சி பாத்திமா தொடக்க பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா…

சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

கோவை, பொள்ளாச்சி பல்லடம் ரோடு நந்தனார் காலனி பகுதி சேர்ந்த மணிகண்டன் அப்பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார் இவரது நண்பன் கணேசன் கோவையில் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்,கணேசன் மணிகண்டன்… Read More »சரக்கு கேட்டா தரமாட்டியா…?… நண்பனை கட்டையால் தாக்கிய நபர் கைது….

error: Content is protected !!