Skip to content

தமிழகம்

அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் அறங்காவலர் நியமனம் தொடர்பாக மத மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பிய விஷ்வ ஹிந்து பரிஷித் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.… Read More »அறங்காவலர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது..

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

172 பயணிகளுடன் நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. டெல்லி – பெங்களூரு சென்ற விமானத்தில் எரிபொருள் குறைவாக இருப்பதாக காட்டியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அவசரமாக தரையிறங்கிய ஏர்… Read More »172 பயணிகளுடன் நடுவானில் பறந்த விமானம்…சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!!

திருச்சியில் கலைஞர் நூலகம்.. முதல்வருக்கு டாக்டர் அலீம் நன்றி…

  • by Authour

திருச்சியில் உலக தரத்துடன் கலைஞர் நூலகம் அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கு பராட்டு தெரிவித்துள்ளார் அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் அலீம். திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும்,… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்.. முதல்வருக்கு டாக்டர் அலீம் நன்றி…

சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

கோவை மாவட்டம் காரமடை அடுத்த ஜடையாம்பாளையம் பகுதியில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் KG DENIM எனும் நிறுவனம்(தனியார்) செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பு காரணத்தினால் தொழிலாளர்களுக்கு… Read More »சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா புதுரான் வட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் தமிழரசன் (33) இவர் நாட்றம்பள்ளி பகுதியில் தமிழ் பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தி வருகிறார் இந்த நிலையில்… Read More »பணம் கேட்டு பைனான்ஸியரை தாக்கிய மற்றொரு பைனான்சியர்… பரபரப்பு…

மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்ட கலெக்டர்

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்   சாமிநாதன், சென்னையில்புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமா ராமநாதன் (எ) இரா.ராமநாதனுக்கு  தமிழ்ச்செம்மல் விருது, விருதுத்தொகை ரூ.25,000/- மற்றும் தகுதியுரை ஆகியவை  வழங்கினார். அதனை … Read More »மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்ட கலெக்டர்

திருச்சியில் விபத்து… வெவ்வேறு இடத்தில் 2 வாலிபர்கள் பலி…

  • by Authour

திருச்சி தென்னூர் காவல்கார தெருவை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் நிம்மல் ஜோஸ் (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று நிம்மல்… Read More »திருச்சியில் விபத்து… வெவ்வேறு இடத்தில் 2 வாலிபர்கள் பலி…

கழிவறை கட்ட எதிர்ப்பு- தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

  • by Authour

தஞ்சை மாநகராட்சி 1வது வார்டு  பள்ளியக்ரகாரம். இங்குள்ள  பெரிய ஆதிதிராவிடர் தெருவில்  மாநகராட்சி சார்பில்  பொது கழிவறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த தெருவில்   தேவாலயம்,  காளியம்மன் கோவில் உள்ளது. மேற்கண்ட  கோவில்களில்  நிகழ்ச்சிகள் நடைபெறும்போது… Read More »கழிவறை கட்ட எதிர்ப்பு- தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

மீண்டும் கார் ரேஸில் வெற்றி.. நடிகர் அஜித்தின் அணி அசத்தல்…..

  • by Authour

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ”குட் பேட் அக்லி”. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்… Read More »மீண்டும் கார் ரேஸில் வெற்றி.. நடிகர் அஜித்தின் அணி அசத்தல்…..

பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் தர்ணா…

நடிகை சோனா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பலவேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்தை சீரியல்களில் நடத்தி வருகிறார்.… Read More »பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் தர்ணா…

error: Content is protected !!