Skip to content

தமிழகம்

கோவை மாவட்டத்தில் 1.51 லட்சம் சுய உதவிகுழுக்கள்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நடைபெற்ற தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் விழாவில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துக்கொண்டார்.… Read More »கோவை மாவட்டத்தில் 1.51 லட்சம் சுய உதவிகுழுக்கள்…. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் …..தவெக தலைவர் விஜய்.!…

தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின்… Read More »ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் …..தவெக தலைவர் விஜய்.!…

மகளிர் தினம்… திருச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி ….

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில்… Read More »மகளிர் தினம்… திருச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி ….

புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம் பகுதியில் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி முருகன் என்பவர் காரை தனியாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னால் ஒரு… Read More »புதுக்கோட்டையில் பயங்கர விபத்து… 3 பேர் பலி… உயிர் தப்பிய டிரைவர்..

கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை…. எடப்பாடி பழனிசாமி…

  • by Authour

பாஜக கூட்டணி வேண்டாம் என்று கூறிய கட்சிகள் தற்போது கூட்டணிக்கு தவம் கிடப்பதாக கூறியிருந்தார் நேற்று அண்ணாமலை. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டியில்… Read More »கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை…. எடப்பாடி பழனிசாமி…

கரூரில் உலக மகளிர் தினம்… மாரத்தான் -வாக்கத்தான் போட்டி…

கரூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச உதவி மைய எண்:181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர்… Read More »கரூரில் உலக மகளிர் தினம்… மாரத்தான் -வாக்கத்தான் போட்டி…

பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான… Read More »பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 2 பேர் போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட, ஒரு கிராமத்தை சேர்ந்த 5ம் வகுப்பு படிக்கும்  10 வயது மாணவி, பள்ளியில் கடந்த இரண்டு நாளாக சோர்வாக இருந்துள்ளார். இதை கண்காணித்த பள்ளி ஆசிரியை ஒருவர்,… Read More »10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 2 பேர் போக்சோவில் கைது

மகளிர் தினம் …. தவெக தலைவர் விஜய் வாழ்த்து

அம்மா, அக்கா, தோழி, தங்கை என அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து தேர்ந்தெடுத்த திமுக நம்மை ஏமாற்றிவிட்டது, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றுவோம். மகளிர் பாதுகாப்பை… Read More »மகளிர் தினம் …. தவெக தலைவர் விஜய் வாழ்த்து

புதுக்கோட்டையில் வாகனங்கள் மோதி- 3 பேர் பலி…. பரபரப்பு..

புதுக்கோட்டை திருமயம் அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார், இரண்டு டாடா ஏஸி வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. … Read More »புதுக்கோட்டையில் வாகனங்கள் மோதி- 3 பேர் பலி…. பரபரப்பு..

error: Content is protected !!