Skip to content

தமிழகம்

மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

  • by Authour

மதுரையில் கடந்த 19 ம் தேதி தனிப்படை   போலீஸ்காரர்  மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து… Read More »மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்

பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

  • by Authour

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (69). இவர் கடந்த 8ம் தேதி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து பயணத்தின் போது மல்லிகாவின்… Read More »பொள்ளாச்சி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய 3 பெண்கள் கைது…

பகத்சிங் 94வது நினைவு தினம்… அரியலூரில் புகழஞ்சலி கூட்டம்

பகத்சிங் 94 வது நினைவு தினத்தையொட்டி, மாவட்ட தலைநகர் அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பகத்சிங் திருவுருவப்படத்திற்கு பூ மாலை அணிவித்து புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர்… Read More »பகத்சிங் 94வது நினைவு தினம்… அரியலூரில் புகழஞ்சலி கூட்டம்

திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் கருப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் நட்ராஜ் மகன் பாஸ்கரன் (42). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக… Read More »திருப்பத்தூர்… ரூ.1.30 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது..

தினமும் ஒரு டிராமா செய்கிறார் அண்ணாமலை…. திருச்சியில் எம்பி துரை.வைகோ…

  • by Authour

சாட்டையால் அடித்துக் கொள்வது, போன்ற தினசரி ஏதேனும் ஒரு டிராமா அண்ணாமலை செய்து வருகிறார் -திருச்சி விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ பேட்டி சென்னையில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்… Read More »தினமும் ஒரு டிராமா செய்கிறார் அண்ணாமலை…. திருச்சியில் எம்பி துரை.வைகோ…

மயிலாடுதுறை… விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்… 50 பேர் கைது

மயிலாடுதுறையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு பொது தேர்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக… Read More »மயிலாடுதுறை… விவசாய சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்… 50 பேர் கைது

மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழுக்கூட்டம்…

  • by Authour

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்… Read More »மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழுக்கூட்டம்…

30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க சென்னை கூட்டத்தில் தீர்மானம்…

சென்னை கிண்டியில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை  30 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும். அதை பார்லிமென்டில் பிரதமர் அறிவிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பை… Read More »30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க சென்னை கூட்டத்தில் தீர்மானம்…

கரூரில் 1000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை…

கரூரில் 1,000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தரைக்கடை வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர். உடன் திமுக… Read More »கரூரில் 1000 தரைக்கடை வியாபாரிகளுக்கு நிழற்குடை…

ஜாகிர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நெல்லையில் ஓய்வு எஸ்ஐ ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி ஜாகிர் உசேன் குடும்பத்தினர் திடீர் போராட்டம் நடத்தினர். தங்கள் வீட்டின் அருகே சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்தும் ஜாகிர்… Read More »ஜாகிர் உசேன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

error: Content is protected !!