Skip to content

தமிழகம்

அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

  • by Authour

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே 2ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில்  நடக்கிறது.  கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர்  தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இந்த தகவலை  பொதுச்செயலாளர்… Read More »அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

அதிமுக தலைவர்கள் மீதான IT , ED வழக்குகள் இனி நீர்த்துபோகுமா? நயினார்நாகேந்திரன் பேட்டி

  • by Authour

தமிழ்நாடு  பாஜக தலைவர்  நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: பாஜக-​வின் தமிழ்​நாடு தலை​வ​ரானதை நான் பெரு​மை​யாக உணர்​கிறேன்.மக்கள் நலன், நாட்டின் வளர்ச்சி ஆகியவை மட்டுமே பாஜக-வின் குறிக்கோள், கொள்கை. உறுதியாக தேசிய தலைமை நினைப்பதை… Read More »அதிமுக தலைவர்கள் மீதான IT , ED வழக்குகள் இனி நீர்த்துபோகுமா? நயினார்நாகேந்திரன் பேட்டி

சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்  விடுமுறைக்கு பின்னர் சட்டமன்றம் இன்று கூடியது. காலை 9 மணி அளவில் நயினார் நாகேந்திரன்  சட்டமன்றத்தில் உள்ள  சபாநாயகர்… Read More »சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்….

இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார். அவருக்கு (58). இயக்குநர்  எஸ்.எஸ்.ஸ்டான்லி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற படங்களை ஸ்டான்லி இயக்கியுள்ளார். இதேபோல் எஸ்.எஸ்.ஸ்டான்லி தமிழ்… Read More »டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்….

தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் 45 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆயிரம் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.  அதிராம்பட்டினம் அருள்மிகு துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் சித்திரை வருட பிறப்பு முன்னிட்டு இன்று… Read More »தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

  • by Authour

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் மைக்செட் வயர் உயர் மின்னழுத்த கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது.… Read More »மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

கோவையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மரகதம் (57) என்பவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி மீது… Read More »கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த்”- பிரதமர் மோடி புகழாரம்….

தமிழ்நாட்டில் பா.ஜ.க – அதிமுக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் மோடியை புகழ்ந்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “பிரதமர் மோடிக்கும், விஜயகாந்த்க்கும் இடையில் இருந்த உறவு, அரசியலை தாண்டியது. கேப்டனை தமிழ்நாட்டின் சிங்கம்… Read More »என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த்”- பிரதமர் மோடி புகழாரம்….

புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்..

திருச்சி பொன் நகர் காம காமராஜபுரம் பகுதியில் அரசு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை மீட்டு அங்கு மாநகராட்சி சார்பில் சமுதாயக்கூடம் கட்ட… Read More »புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்..

திருப்பத்தூர்… 1581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… முதல்வர் திறந்து வைத்தார்..

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறை சார்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்! திருப்பத்தூரில் 1581 பயனாளிகளுக்கு 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »திருப்பத்தூர்… 1581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… முதல்வர் திறந்து வைத்தார்..

error: Content is protected !!