தமிழகம்
அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..
டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நாடு முழுவதும் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில்… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..
பள்ளியில் பட்டாசு…. மாணவன் விரல் துண்டானது…
திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் பட்டாசு வெடித்த 10 ம் வகுப்பு மாணவன் விரல் துண்டானது. கடைசித் தேர்வுக்கான சிறப்பு வகுப்பில் பங்கேற்றபோது பட்டாசை வெடித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. நெடியம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சிறப்பு… Read More »பள்ளியில் பட்டாசு…. மாணவன் விரல் துண்டானது…
மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.36 கோடியில் ஆறு கூடுதல் வகுப்பறைகள்கொண்டமிடி கட்டிடம் கட்டுவதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.… Read More »மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..
திருப்பத்தூரில் விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு… பானைகள் ஏந்தி கொண்டாட்டம்…
திருப்பத்தூரில் விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு பானைகள் ஏந்தி கொண்டாட்டம்!வன்னியரசு பங்கேற்பு!அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தை கட்சியை அங்கீகரித்ததன் காரணமாகவும் அண்ணல் அம்பேத்கரின் 134… Read More »திருப்பத்தூரில் விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு… பானைகள் ஏந்தி கொண்டாட்டம்…
தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்
தமிழ்ப்புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதுபோல விவசாயிகள் இன்று வயல்களில் பூஜைகள் செய்து விவசாயம் செழிக்க இறைவனை வேண்டினர். தமிழ்ப்புத்தாண்டையொட்டி நடக்கம் இந்த நிகழ்ச்சிக்கு நல்லேர் பூட்டுதல்… Read More »தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்
குளித்தலை அருகே மருதூர் காளியம்மன் கோவிலில்…. பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு….
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மருதூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மேட்டு மருதூர் கிராம பொதுமக்கள் சார்பாக தமிழ் புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதியை… Read More »குளித்தலை அருகே மருதூர் காளியம்மன் கோவிலில்…. பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு….
கோவை-காட்டூர் முத்துமாரியம்மனுக்கு பணம்- தங்க நகைகளால் அலங்காரம்…
தமிழ் புத்தாண்டு சித்திரைக்கனி தினத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை காட்டூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானம் முழுவதும் 100 ரூபாய் 200 ரூபாய் 500… Read More »கோவை-காட்டூர் முத்துமாரியம்மனுக்கு பணம்- தங்க நகைகளால் அலங்காரம்…
தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு
தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று அதிகாலை முதல் சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் திரு மேனிக்கு விபூதி, மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம்,… Read More »தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு
வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, நூற்றாண்டு நினைவுத் தூண் மற்றும்… Read More »வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…