Skip to content

தமிழகம்

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை… Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

பேராசிரியர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாள் …. பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை…

  • by Authour

திமுக வின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனின் 5 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு தி.மு.க தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றிய,பேரூர் அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை… Read More »பேராசிரியர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாள் …. பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை…

தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்…

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி அருகே ஜோதி நகரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.… Read More »தூத்துக்குடியில் 30 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல்…

இந்தியை ஆதரித்து கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்.எல். ஏ. நீக்கம்- எடப்பாடி அதிரடி

தமிழ்நாட்டில்  இரு மொழி கொள்கை தான்  என தமிழக அரசு உறுதியாக கூறி வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இரு மொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளன.  ஆனால்  இந்தியை போதிக்க வேண்டும் என… Read More »இந்தியை ஆதரித்து கையெழுத்து: அதிமுக முன்னாள் எம்.எல். ஏ. நீக்கம்- எடப்பாடி அதிரடி

கோடை, தேர்வு காலம்- தடையற்ற மின்சாரம் வழங்க, மின்வாரியத்திற்கு அறிவுறுத்தல்

  • by Authour

தமிழகத்தில்  தற்போது கோடை காலம் தொடங்கி விட்டது.   இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது.  மின் விசிறி,  ஏசி  வசதி இல்லாமல் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு   வெப்பம்  வாட்டி வதைக்கிறது. அத்துடன் தமிழ்நாட்டில்   பொதுத்தேர்வுகள்  நடந்து… Read More »கோடை, தேர்வு காலம்- தடையற்ற மின்சாரம் வழங்க, மின்வாரியத்திற்கு அறிவுறுத்தல்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக்… Read More »சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்….

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு…

மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது- அமித்ஷா பேச்சு

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில்  மத்திய தொழில் பாதுகாப்பு படை(cisf)  56வது உதயதின  விழா இன்று கொண்டாடப்பட்டது.  இதில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கலந்து கொண்டார். அவர் முன்னிலையில்,  பாதுகாப்பு படை … Read More »மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது- அமித்ஷா பேச்சு

கோ-ஆப்டெக்ஸில் ரூ.20 கோடி லாபம்….. அமைச்சர் காந்தி தகவல்….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 54 வது புதிய கோ ஆப் டெக்ஸ் கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி… Read More »கோ-ஆப்டெக்ஸில் ரூ.20 கோடி லாபம்….. அமைச்சர் காந்தி தகவல்….

கரூரில் பால் வியாபாரிகள் சங்க தலைவரை கடத்த முயற்சி…

  • by Authour

கரூர் தாலுகா பால் வியாபாரிகள் சங்கத் தலைவராகவும், கரூர் மாவட்ட வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வரும் பழனிச்சாமி கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவர் தினசரி… Read More »கரூரில் பால் வியாபாரிகள் சங்க தலைவரை கடத்த முயற்சி…

error: Content is protected !!