Skip to content

தமிழகம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பது இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.கடந்த மாதம் 13ஆம் தேதி நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை

விசாரணை கைதி மரண வழக்கில் எஸ்.ஐ உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல சென்னை கோட்டூர்புரம் போலீசார் முயற்சி… Read More »விசாரணை கைதி மரண வழக்கில் எஸ்.ஐ உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

அக்டோபர் 1ம் தேதி முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்வு

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம், அக்டோபர் 1ம்… Read More »அக்டோபர் 1ம் தேதி முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்வு

வேலூரில் மிளகாய்ப்பொடியைத் தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பவள தெருவை சேர்ந்தவர் வேணு. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். மகனை நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வேணு தனது பைக்கில் அழைத்து வந்தார். வீட்டு வாசலில்… Read More »வேலூரில் மிளகாய்ப்பொடியைத் தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, கரூரில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. ஆண்டு தோறும் செப்., 23ல், சர்வதேச சைகை மொழி… Read More »சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

அரவக்குறிச்சி அருகே மெடிக்கல் ஷாப்பில் ரூ.52,000 பணம் கொள்ளை..

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால், வயது 50. அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.வழக்கம்போல் நேற்று (23.09.2025) இரவு 10 மணியளவில் கடையை பூட்டி… Read More »அரவக்குறிச்சி அருகே மெடிக்கல் ஷாப்பில் ரூ.52,000 பணம் கொள்ளை..

எடப்பாடியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… டிடிவி

2026 சட்டமன்றத் தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை நாங்கள் பாஜக கூட்டணிக்கு வர மாட்டோம் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக அறிவித்தார். சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இபிஎஸ்… Read More »எடப்பாடியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… டிடிவி

விசாரணை கைதி மரண வழக்கு.. எஸ்.ஐ- 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டுகள்… Read More »விசாரணை கைதி மரண வழக்கு.. எஸ்.ஐ- 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துவங்கியது புரட்டாசி பிரமோற்சவம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. பிரமோத்சவத்தையொட்டி,  விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாட வீதிகளுக்கு வெளியே உள்ள பக்தர்கள்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துவங்கியது புரட்டாசி பிரமோற்சவம்…

அதிமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தகவலின்படி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் ராயப்பேட்டை போலீசார்… Read More »அதிமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

error: Content is protected !!