Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை ஸ்டேட் பாங்கில் நடந்த மோசடி, நடவடிக்கை எடுக்காதது ஏன்? கம்யூ. கேள்வி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்தது.  இந்த கூட்டத்தில்,   சிபிஐஎம் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் துரைராஜ் கலந்து கொண்டு கலெக்டரிடம் … Read More »மயிலாடுதுறை ஸ்டேட் பாங்கில் நடந்த மோசடி, நடவடிக்கை எடுக்காதது ஏன்? கம்யூ. கேள்வி

திருமணத்திற்கு வைத்திருந்த 40 சவரன் நகை கொள்ளை…. வேலூரில் அதிர்ச்சி…

  • by Authour

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே மெட்டுக்குளத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேட்டுக்குளத்தை சேர்ந்த ராஜா தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்திருந்தார்.  இந்தநிலையில் தான்  திருமணத்திற்கு உடைகள் வாங்க ராஜா… Read More »திருமணத்திற்கு வைத்திருந்த 40 சவரன் நகை கொள்ளை…. வேலூரில் அதிர்ச்சி…

தலைவர்களை மனதார வரவேற்கிறேன்- முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

இந்தியா முழுவதும் அடுத்த வருடம்  தொகுதிகள் மறு சீரமைப்பு நடைபெற உள்ளது. அப்படி  தொகுதிகள் சீரமைப்பு நடக்கும்போது  வட மாநிலங்களில் அதிக அளவில்  தொகுதிகளின் எண்ணிக்கை   உயர்த்தப்பட  வாய்ப்பு உள்ளது. தென் மாநிலங்களுக்கு அந்த… Read More »தலைவர்களை மனதார வரவேற்கிறேன்- முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

கரூர்… போக்குவரத்து நெரிசல் குறைக்க காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்…

கரூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைக்க காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், போக்குவரத்து… Read More »கரூர்… போக்குவரத்து நெரிசல் குறைக்க காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம்…

பெண் தற்கொலை வழக்கில்.. கணவர்-மாமியார் உட்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அண்ணாநகர் முதல் தெருவில் வசித்த பெ.ராஜேந்திரன் மற்றும் ஆண்டாள் ஆகியோரின் மகள் கனகவள்ளிக்கும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த செந்தில்குமாரவேல் S/O.செல்வராஜ் என்பவருக்கும் ஆன்லைன் மூலம் தகவல்… Read More »பெண் தற்கொலை வழக்கில்.. கணவர்-மாமியார் உட்பட 4 பேருக்கு ஆயுள்தண்டனை…

மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில்.. விபத்து… ஒருவர் உயிரிழப்பு: 7பேர் படுகாயம்

மதுரை நத்தம் பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரை நத்தம் பாலம் என்பது மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய வாகனங்களுக்கு எந்த ஒரு போக்குவரத்து இடையூறு… Read More »மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில்.. விபத்து… ஒருவர் உயிரிழப்பு: 7பேர் படுகாயம்

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் ….தமிழக அரசு உத்தரவு

  • by Authour

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பணி ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஐ.பி.எஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காவல்… Read More »ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் ….தமிழக அரசு உத்தரவு

சீர்காழி அருகே சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி.

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் புவனேஷ் (23). சிதம்பரம் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20) ஆகிய இருவரும் நண்பர்கள். புத்தூர் அரசு கலை… Read More »சீர்காழி அருகே சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் பலி.

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்..

தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து,… Read More »முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்..

தவாக வேல்முருகனுக்கு, சபாநாயகர் இறுதி எச்சரிக்கை

  • by Authour

திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற தவாக  கட்சித்தலைவர் வேல்முருகன்,  சமீபகாலமாக திமுகவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று அவர் சட்டமன்றத்திலும்  திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை  முன்வைத்தார். சாதிவாரி கணக்கெடுப்பை… Read More »தவாக வேல்முருகனுக்கு, சபாநாயகர் இறுதி எச்சரிக்கை

error: Content is protected !!