Skip to content

தமிழகம்

இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

  • by Authour

இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார்.  புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை.… Read More »இது என்னுடைய பெருமை அல்ல… நாட்டின் பெருமை….லண்டன் புறப்பட்டார் இளையராஜா…

தமிழகத்தின் உரிமை காக்க முதல்வர் நடவடிக்கை: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை போரூர் அருகே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புகழரங்க கூட்டம் நடைபெற்றது. 151 வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மா… Read More »தமிழகத்தின் உரிமை காக்க முதல்வர் நடவடிக்கை: ஜெயக்குமாருக்கு, அமைச்சர் பொன்முடி பதில்

கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

  • by Authour

கரிக்காலி பகுதியில் இருந்து பாலக்காட்டிற்கு டாரஸ் லாரி மூலம் சிமெண்ட் லோடுகளை ஏற்றிக்கொண்டு மோனச்சன் (58) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்‌. அப்பொழுது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி டு பாளையம் செல்லும் சாலையில் உள்ள வலையம்பட்டி… Read More »கரூர் அரவக்குறிச்சி அருகே சிமெண்ட் லோடு லாரி முற்றிலும் எரிந்து சேதம்…

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில்…. தம்பதியை தொடர்ந்து மைத்துனரும் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரரை சேர்ந்தவர் சிவா. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பிரதிநிதியாக பணி செய்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே… Read More »நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில்…. தம்பதியை தொடர்ந்து மைத்துனரும் கைது…

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் அப்பள்ளியில் மதிய… Read More »அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி

ஓய்வு தலைமை வனப்பாதுகாவலரிடம் ரூ. 6.80 கோடி நூதன மோசடி…

தமிழ்நாடு வனத்துறையில் உயரிய பொறுப்பில் இருந்த அதிகாரியிடம் கோடிக்கணக்கில் சைபர் கிரைம் மோசடி நடத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் சுமார் ரூ.6.80 கோடி சைபர் கிரைம் மோசடி என புகார் எழுந்துள்ளது.… Read More »ஓய்வு தலைமை வனப்பாதுகாவலரிடம் ரூ. 6.80 கோடி நூதன மோசடி…

தஞ்சை- புதுகை செல்லும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து… ரவுண்டானா அமைக்க வேண்டும்..

  • by Authour

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கானூர்பட்டி நால் ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்… Read More »தஞ்சை- புதுகை செல்லும் நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து… ரவுண்டானா அமைக்க வேண்டும்..

தஞ்சை அருகே இலவச தையல் பயிற்சி தொடக்க விழா…

  • by Authour

தஞ்சை அருகே வல்லத்தில் தமிழ்நாடு அரசு, தஞ்சாவூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் வல்லம் மாஷா அல்லாஹ் பைத்துல் மால் டிரஸ்ட் ஆகியவை சார்பில் இலவச தையல் பயிற்சி தொடக்க விழா… Read More »தஞ்சை அருகே இலவச தையல் பயிற்சி தொடக்க விழா…

துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரபல பேக்கரி கடையான தாஜ் கேண்டீனில் தனது குழந்தைக்கு ஆசையாக ஐஸ் கேக் வாங்கி சென்ற தந்தை, வீட்டிற்கு சென்று பார்த்த போது… Read More »துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

தஞ்சை அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி…. பெற்றோர்களே உஷார்….

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை உயிரிழந்தது. மூச்சுத்திணறலால் குழந்தை இறந்ததாக பெற்றோர் கருதிய நிலையில், குழந்தை பலூனை விழுங்கியதால் உயிர் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.… Read More »தஞ்சை அருகே பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை பலி…. பெற்றோர்களே உஷார்….

error: Content is protected !!