Skip to content

தமிழகம்

புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை தேசிய பசுமைப் படையின் சார்பாக சமூகத் தூய்மைப்பணி முகாம்  புதுக்கோட்டை மாநகராட்சி பூசத்துறை வெள்ளாற்றங்கரை மண்டப பகுதிகளில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகர மேயர்… Read More »புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

  • by Authour

அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டும் ஒரு காலத்தில், சிட்டுக் குருவிகள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாக இருந்தன. அவற்றின் இனப்பெருக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது சிட்டுக் குருவிகளை… Read More »உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

எனது உடலை தானமாக வழங்குகிறேன்… மரண படுக்கையில் ஷிஹான் ஹுசைனி உருக்கம்..

  • by Authour

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஷிஹான் ஹுசைனி, தான் இறந்த பின் உடலை தானமாக வழங்குவதாக  உருக்கமாக தெரிவித்துள்ளார். கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து… Read More »எனது உடலை தானமாக வழங்குகிறேன்… மரண படுக்கையில் ஷிஹான் ஹுசைனி உருக்கம்..

அரியலூர் அருகே கார் விபத்து…. காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கூவத்தூர் கிராமத்தில் விருத்தாசலத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தகவல் அறிந்த அப்பகுதியினர்… Read More »அரியலூர் அருகே கார் விபத்து…. காரில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்…

கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்று உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு… Read More »கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

  • by Authour

 நெல்லையில்  ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன்  (60) வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.   நிலப்பிரச்சினை தொடர்பாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.    கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும், அதன்… Read More »நெல்லை எஸ்.ஐ. கொலை- உதவி ஆணையர் செந்தில்குமார் சஸ்பெண்ட்

தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….

தஞ்சை ரெட்டிபாளையம் சாலையில் சிங்கப்பெருமாள் குளம் உள்ளது இக்குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக அப்பகுதி மக்கள் கள்ளப்பெரம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் மற்றும்… Read More »தஞ்சை அருகே குளத்திலிருந்து வாலிபர் உடல் மீட்பு….

யாருனே தெரியாம ரெய்டு .. E.D க்கு உயர்நீதிமன்றம் கேள்வி

  • by Authour

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற  தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி  திமுகவுக்கு நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வரும் மத்திய அரசு,  இப்போது  அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாட்டில்  நடவடிக்கைகளை… Read More »யாருனே தெரியாம ரெய்டு .. E.D க்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

  • by Authour

சட்டப்பேரவையில்  பட்ஜெட் மீதான  விவாதத்தில்   கலந்து கொண்டு பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்  பேசினார். அப்போது   மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறுக்கிட்டு,  திமுக  அரசின் சாதனைகளை  பொறுத்துக்கொள்ள முடியாமல் ,  சாட்டையால் அடித்துக்கொண்டவர்கள்,… Read More »சாட்டையடிக்கு” சட்டசபையில் “சவுக்கடி’ கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி

தஞ்சையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர் எம் எஸ் காலனி பெரியார் தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் சுகுமார் (32). இவர் கடந்த 16ஆம் தேதி மதியம் தனது பைக்கை வீட்டின் வாசல் பகுதியில்… Read More »தஞ்சையில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை திருடிய வாலிபர் கைது…

error: Content is protected !!