Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது….

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் ரெட்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் உள்புற சாலை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.… Read More »தஞ்சை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது….

திருப்பத்தூர்: காதல் கணவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த நாயனத்தியூர் பகுதியை சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் .ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டதனப்பள்ளி பகுதியை சேர்ந்த ரவி மகள் ராகவி. பர்கூரில் அரசு… Read More »திருப்பத்தூர்: காதல் கணவருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

பள்ளப்பட்டியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

  • by Authour

ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும்  அரசியல் தலைவர்கள் பங்கேற்கும்  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம்… Read More »பள்ளப்பட்டியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி

மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், தேசிய பசுமைப்படையும் இணைந்து நடத்திய  கண்காட்சி நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 55 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு,… Read More »மயிலாடுதுறை மாணவர்கள் நடத்திய காலநிலை மாற்றம் குறித்த கண்காட்சி

அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 தமிழ்நாட்டில் 8 போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள்   காலியாக உள்ளன. நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்.21 வரை… Read More »அரசு போக்குவரத்து கழகத்தில் பணி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

ஹீரோவாகும் டைரக்டர் ஷங்கரின் மகன் அர்ஜித்..!

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக அறிமுகமாக ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட  இயக்குநர் என பெயர் பெற்றவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் வெளியான பல படங்கள் அனைத்து… Read More »ஹீரோவாகும் டைரக்டர் ஷங்கரின் மகன் அர்ஜித்..!

தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

தஞ்சாவூர் கீழவாசல், பெரிய அரிசிக்கார தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சுரேஷ் பாண்டியன் (42 ) . இவர் புதுக்கோட்டை சாலை பகுதியில் கோழிகள் மொத்த விற்பனை நிலையத் வைத்து நடத்தி… Read More »தஞ்சை..கோழி மொத்த விற்பனை கடையில் மேனேஜர் ரூ. 81 ஆயிரம் மோசடி…. புகார்..

ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

கோவை மாவட்டம் ஆணைமலை பகுதியை சேர்ந்த மயில்சாமி மனைவி வசந்தி (60) இவர் தனது பேரனுடன் 13ஆம் தேதி சென்னைக்குச் சென்று மீண்டும் 15ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில்… Read More »ரயிலில் மூதாட்டியிடம் 6 சவரன் தாலிச்செயினை பறித்த வாலிபர் கைது…

ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன்  கலெக்டர் தங்கவேல்  இன்று ஆய்வு  நடத்தினார். அதன் ஒரு பகுதியாக தனியார் (அட்லஸ்) ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்க்கும்… Read More »ஆய்வுக்கு சென்ற கரூர் கலெக்டர்: தமிழில் வணக்கம் கூறி வரவேற்ற வடமாநில பெண்கள்

ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்

நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்வர்களை அலைக்கழித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மன்னிப்பு கேட்க வேண்டும்… Read More »ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீர் ரத்து: காங்கிரஸ் கடும் கண்டனம்

error: Content is protected !!