Skip to content

தமிழகம்

பள்ளி பஸ்சில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கிளீனர் கைது…

பள்ளி பேருந்தில் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பஸ்சின் கிளீனர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே ஓடும் பள்ளி பஸ்சில் வைத்து 5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். … Read More »பள்ளி பஸ்சில் 5வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. கிளீனர் கைது…

அரசு பள்ளிக்கு கழிப்பறைகள்,குடிநீர் வசதி செய்து கொடுத்த ரெப்கோ….. பொதுமக்கள் நன்றி…

  • by Authour

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு தேவையான கழிப்பறைகள்,குடிநீர் வசதி மற்றும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ள ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்…… Read More »அரசு பள்ளிக்கு கழிப்பறைகள்,குடிநீர் வசதி செய்து கொடுத்த ரெப்கோ….. பொதுமக்கள் நன்றி…

30 ஆண்டுகள் இதே தொகுதிகள் நீடிக்க வேண்டும்- அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

இந்தியாவில்  அடுத்த ஆண்டு மக்களவை தொகுதிகள் சீரமைக்கப்படுகிறது. அப்போது  வட மாநிலங்களில் அதிக தொகுதிகள் உயர வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ்நாடு உள்பட  தென்னிந்திய மாநிலங்களில்  தொகுதிகள் அதிகப்படுத்தப்படாமல், குறைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.… Read More »30 ஆண்டுகள் இதே தொகுதிகள் நீடிக்க வேண்டும்- அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

மாடு முட்டி 10ம் வகுப்பு மாணவர் பலி.. தஞ்சையில் பரிதாபம்…

  • by Authour

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ் என்பவரின் மகன் தீரண்பெண்டிக்ட். இவர் வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்த தீரண்… Read More »மாடு முட்டி 10ம் வகுப்பு மாணவர் பலி.. தஞ்சையில் பரிதாபம்…

தமிழகத்தில் வெப்ப நிலை 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும்!….

  • by Authour

தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு… Read More »தமிழகத்தில் வெப்ப நிலை 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும்!….

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து…. குப்பை இயந்திரம் சேதம்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில் அரசு காலணி அருகே உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு 48 வார்டுகளுக்கு உட்பட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு மலை போல்… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து…. குப்பை இயந்திரம் சேதம்..

இந்தி திணிப்பு… அரியலூரில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்..

திமுக கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரியலூர் சட்டமன்றத் தொகுதி, திருமானூர் ஒன்றியம், ஏலாக்குறிச்சியில், மாவட்ட கழக இளைஞரணி சார்பில் “இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம்,… Read More »இந்தி திணிப்பு… அரியலூரில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்..

மயிலாடுதுறை…அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் ஷகிலா பானு… Read More »மயிலாடுதுறை…அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை காவல் தெய்வம் என்று பக்தர்களால் போற்றப்படும் கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, கோவையில் உள்ள 24 பள்ளிகளுக்கு நாளை மார்ச் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.… Read More »கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்பு..

  • by Authour

நாமக்கல், பதி நகரில் பகுதியில் வசித்து வந்த, தனியார் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் என்பவரது மனைவி மோகனப்பிரியா (33) மகள் பிரினிதி (6), மகன் பிரனிஷ் (1.1/2) ஆகிய 3 பேர் சடலமாக… Read More »நாமக்கல்லில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 3 பேர் சடலமாக மீட்பு..

error: Content is protected !!