Skip to content

தமிழகம்

தஞ்சையில் பைக்கை திருடிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் மார்ச் 20- தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் செல்போன் டவர் இன்ஜினியரின் பைக்கை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த தரணி என்பவரின்… Read More »தஞ்சையில் பைக்கை திருடிய வாலிபர் கைது…

பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

தமிழ்நாடு  பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி  டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். இதுபோல  திருவள்ளூர், சென்னை , திண்டுக்கல் மாவட்ட  பாடநூல் கழக அதிகாரிகள்   சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து … Read More »பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக உள்ளது…. அமைச்சர் மா.சு

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள்  3 மடங்கு அதிகமாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். வாணியம்பாடி திம்மாம்பேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா என சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு… Read More »தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 3 மடங்கு அதிகமாக உள்ளது…. அமைச்சர் மா.சு

அதிராம்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய  இஃப்தார் நோன்பு திறப்பு   நேற்று மாலை நடைபெற்றது.   நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் சாகிரா… Read More »அதிராம்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்தவர் 17 வயது மாணவி. இவர் நேற்று கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி… Read More »+2 மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

ரயில்வே துறைக்கு சொந்தமான 15 லட்சம் ட்ராப்பாக்ஸ் எரிந்து நாசம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சந்திர நகர் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான 500 ட்ரப் பாக்ஸ் ஒப்பந்ததாரர் அங்கு வைத்துள்ளனர். ட்ரிப் பாக்ஸ் என்பது ரயில்வே துறைக்கு சொந்தமான உயர் ரக கேபிள்களை… Read More »ரயில்வே துறைக்கு சொந்தமான 15 லட்சம் ட்ராப்பாக்ஸ் எரிந்து நாசம்…

கரூரில் அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. தலைமையாசிரியை சஸ்பெண்ட்..

  • by Authour

கரூர் அருகே புலியூர், காளிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25- க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பணியாற்றி வருகின்றனர்.… Read More »கரூரில் அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்…. தலைமையாசிரியை சஸ்பெண்ட்..

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ”சம்பளம் கட்”… தமிழக அரசு.

  • by Authour

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது – தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “பணிக்கு வராமல்… Read More »அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ”சம்பளம் கட்”… தமிழக அரசு.

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்மசெல்வம் நீக்கப்பட்டு, தர்மசெல்வத்துக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி கிழக்கு மாவட்டக்… Read More »திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்

குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகனூர் கிராம ஊராட்சியில் ஆயிரம் குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி கிராம… Read More »குடிநீர் தட்டுப்பாடு… திருச்சி அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்…

error: Content is protected !!