Skip to content

தமிழகம்

பல்சர் பைக் ஓட்ட ஆசைப்பட்டு… பறிபோன 10ம் வகுப்பு மாணவன் உயிர்…

  • by Authour

குமரி மாவட்டம் பனச்சமூடு அருகே உள்ள வெள்ளச்சிப்பாறை -ஓடவள்ளி  பகுதியை சேர்ந்தவர் பைஜூ. (ஆட்டோடிரைவர்). இவரது மகன் சுபின். களியல் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத் தன்று… Read More »பல்சர் பைக் ஓட்ட ஆசைப்பட்டு… பறிபோன 10ம் வகுப்பு மாணவன் உயிர்…

ஜல்லி, எம். சாண்ட் விலையேற்றம்- திருவாரூரில் கட்டுமான சங்கத்தினர் உண்ணாவிரதம்

  • by Authour

கட்டிடம் கட்டுவதற்கு தேவையான ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்றவற்றை திடீரென எந்தவித முன்னறிவிப்பின்றி  இருமடங்கு விலையேற்றப்பட்டதை  கண்டித்தும், மாநிலம்  முழுவதும் ஒரே விலையில் ஜல்லி, எம்.சான்ட் வழி வகை செய்ய வேண்டும், ட்ரான்சிட் பாஸ்… Read More »ஜல்லி, எம். சாண்ட் விலையேற்றம்- திருவாரூரில் கட்டுமான சங்கத்தினர் உண்ணாவிரதம்

கார் பந்தயத்தில் நடிகர் அஜித் புதிய சாதனை…

நடிகர் அஜித்குமாரின் அஜித் குமார் ரேசிங் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயத்திற்காக நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்று வரும் நிலையில், பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது… Read More »கார் பந்தயத்தில் நடிகர் அஜித் புதிய சாதனை…

அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் குடல் பிடுங்கி மாலை சூடுதல் திருவிழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன்கோவிலில் பாரம்பரிய மகா சிவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு திருவிழா கடந்த 26 ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும்… Read More »அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் குடல் பிடுங்கி மாலை சூடுதல் திருவிழா…

ரோஸ்ட் கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்.. மது போதையில் வாலிபர்கள் ரகளை..

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே ஆறுபடை என்ற பெயரில் ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த கடையில் இன்று காலை 2 இளைஞர்கள் மதுபோதையில் புரோட்டோ பார்சல் வாங்கிவிட்டு பணம் தராமல் வெளியே சென்றுவிட்டு… Read More »ரோஸ்ட் கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்.. மது போதையில் வாலிபர்கள் ரகளை..

கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

கோவை, ராம் நகர் பகுதியில் அமைந்து உள்ளது. செந்தில் குமரன் திரையரங்கம், அங்கு இரவு காட்சி சென்று உள்ளனர் கால் டாக்ஸியில் வந்த வாடிக்கையாளர். இந்த நிலையில் அந்த ரெட் கால் டாக்ஸி ஓட்டி… Read More »கோவையில் மது போதையில் சாலையில் படுத்து உறங்கும் ”ரெட் டாக்ஸி டிரைவர்”…..

பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகிறார் எடப்பாடி

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்  அதிமுக, பாஜக தனித்தனியாக கூடடணி அமைத்து போட்டியிட்டது.  இரு கட்சிகளும்  தோல்வியடைந்தன. இந்த நிலையில்  இதுவரை எடப்பாடி பழனிசாமி  அளித்த பேட்டியில் பாஜகவுடன் தங்களுக்கு எந்த  உறவும்… Read More »பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகிறார் எடப்பாடி

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லை- எடப்பாடி அதிரடி

2024  மக்களவை தேர்தலில்,  அதிமுகவும்,  தேமுதிகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதைத்தொடர்ந்து  கடந்த மாதம் பேட்டி அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,   வரும் ஜூலை மாதம் காலியாகும்  ராஜ்யசபா  சீட்டில் அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு… Read More »தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லை- எடப்பாடி அதிரடி

கரூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு பொது வசதி மையம்- அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்தார்

  • by Authour

கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட  200 யூனிட் இலவச மின்சாரத்தை, 300 யூனிட்களாக உயர்த்தியும், விசைத்தறி நெசவாளர்களுக்கான, 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்களாக உயர்த்தியும் வழங்கிய  தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K.… Read More »கரூரில் கைத்தறி நெசவாளர்களுக்கு பொது வசதி மையம்- அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்தார்

அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாழக் கிடப்போரைத் தற்காப்பதே தர்மம் என்னும் கொள்கையைப் பரவலாக்கம் செய்தவர் அய்யா வைகுண்டர். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடியவர். சுவாமிதோப்பில் சமத்துவ கிணறும் வெட்டினார். கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு… Read More »அய்யா வைகுண்டர் அவதார திருநாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

error: Content is protected !!