Skip to content

தமிழகம்

திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு, கவரண்வட்டம் பகுதியைச் சேர்ந்த வர்  டிரைவர் விஜயன் (35).  இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மது… Read More »திருப்பத்தூர் தொழிலாளி மர்ம சாவு- போலீஸ் விசாரணை

கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட புலியூர், காளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என… Read More »கரூர் அருகே ஊ.ஒ.பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்…..

மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் சிறை- மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் திருப்புங்கூர் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பரமநாதன் மகள் தேவி. இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் குடும்பத்தகராறு… Read More »மனைவி கொலை: வாலிபருக்கு ஆயுள் சிறை- மயிலாடுதுறை கோர்ட் தீர்ப்பு

ஊட்டி மலர்கண்காட்சி- மே 16ல் தொடக்கம்

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை விழா,  மலர்க்கண்காட்சி நடத்தப்படும்.  இதுபோல குன்னூரில் பழக்கண்காட்சி நடத்தப்படும்.  இ,ந்த ஆண்டு 127வது  கோடைவிழா மலர்கண்காட்சி வரும்  மே16ம் தேதி முதல்,  21ம் தேதி வரை… Read More »ஊட்டி மலர்கண்காட்சி- மே 16ல் தொடக்கம்

ரூ. 120 கோடி வரி செலுத்திய நடிகர் அமிதாப் பச்சன்….

இந்திய திரைத்துறையின் பெரும் நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன், 2024-25 நிதியாண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அதில் ரூ. 120 கோடி வரியாக செலுத்தி, 85 வயதிலும் நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக… Read More »ரூ. 120 கோடி வரி செலுத்திய நடிகர் அமிதாப் பச்சன்….

திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அபாபாய் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார் அவரது மனைவி சுகந்தி (21) இருவருக்கும் திருமணம் ஆகி 5 வருடம் ஆன நிலையில் ஏற்கனவே… Read More »திருப்பத்தூரில் 3 மாத பெண் குழந்தை மர்மமாக உயிரிழப்பு…

தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது…

புதுக்கோட்டை மாவட்டம் நரிமேடு பகுதியை சேர்ந்தவர் கேசவன்(வயது 60). இவர் வளையப்பேட்டை வி.கே.எஸ். நகரில் உள்ள தனது மகள் வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம்(பிப்ரவரி) ஈரோடு சென்றுள்ளார். பின்னர்… Read More »தஞ்சையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது…

சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (45) இவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இன்று இவர் திருப்பத்தூர் கோர்ட்டில் சொத்து பிரச்சனை காரணமாக வாய்தாவிற்கு வந்துள்ளார். அப்போது கோர்ட் வேலையை முடித்துக்… Read More »சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….

கரூரில் போலி தங்க காசுகளை விற்க முயன்ற சேலம் பெண் கைது….

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மனைவி பூங்கொடி 30. இவர் கரூர் மாவட்டம் குளித்தலை பஜனை மடம் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் நின்று கொண்டு தான் மிகவும் கஷ்டத்தில்… Read More »கரூரில் போலி தங்க காசுகளை விற்க முயன்ற சேலம் பெண் கைது….

தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி,… Read More »தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

error: Content is protected !!