Skip to content

தமிழகம்

கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன வசூல் அலுவலர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவன் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள… Read More »கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

ஹாட்ரிக் ஹைலைட்….புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ந்த அமைச்சர்!…

  • by Authour

2025 ஜனவரி மாதம் தனது சொந்த மாவட்டமான திருச்சி-மணப்பாறையில், சாரணர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணியை ஒரு வார காலம் கோலாகலமாக நடத்திக் காட்டினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில்… Read More »ஹாட்ரிக் ஹைலைட்….புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ந்த அமைச்சர்!…

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள், மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவர்  சில  வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக  அவரை சென்னை ஆயிரம்… Read More »முதல்வரின் தாயார் தயாளு அம்மாள், மருத்துவமனையில் அனுமதி

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பெரும் திருப்பம்…

  திருச்சி திமுக மூத்த அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு, 10 ஆண்டுகளான நிலையில், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் சிறப்பு தனிப்படை திணறல். அதையடுத்து, விசாரணை அதிகாரிகளாக திருச்சி சரக டிஐஜி… Read More »திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் பெரும் திருப்பம்…

இந்தியாவின் கடன் 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே!… அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

தமிழ்நாட்டின் மீது உண்மையில் அக்கறை இருந்தால், நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை… Read More »இந்தியாவின் கடன் 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே!… அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

  • by Authour

கோவை மாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 50 – க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  இக்கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா,… Read More »கோவையில் உயர்ரக போதை பொருள் பறிமுதல்… 6 பேர் கொண்ட கும்பல் கைது…

விவசாயிகள் தேசிய அளவிலான அடையாள எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தேசிய அளவிலான அடையாள எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது… விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு… Read More »விவசாயிகள் தேசிய அளவிலான அடையாள எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும்…

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; இன்று பந்தகால் நடப்பட்டது

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் மே… Read More »தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; இன்று பந்தகால் நடப்பட்டது

திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

  • by Authour

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி 17 ஆவது கிராஸ் பகுதி சேர்ந்தவர் ராஜா (48). இவர் ரெயில்வே சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி குடிபோதையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த சமையல் மாஸ்டர் தற்கொலை…

போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

திருச்சி சர்வ தேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அவர்… Read More »போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்த பயணி கைது…

error: Content is protected !!