Skip to content

தமிழகம்

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…

அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜிஎம் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…

தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு

தூத்துக்குடியில் ரூ. 1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் அமைக்கிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலை… Read More »தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு

விக்ரம்பிரபு, சாய்பல்லவி-அனிருத் கலைமாமணி விருது… தமிழக அரசு அறிவிப்பு

2021, 2022, 20236 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விக்ரம் பிரபு, திரைப்பட நடனக் கலைஞர் சாண்டி , எனப்படும் சந்தோஷ்குமாருக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யாவுக்கு 2021ஆம்… Read More »விக்ரம்பிரபு, சாய்பல்லவி-அனிருத் கலைமாமணி விருது… தமிழக அரசு அறிவிப்பு

கிணற்றில் ஓஎன்ஜிசி ஆயில் எடுப்பதை.. தடுப்பது குறித்து ஆர்டிஓ அமைதிக்கூட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே தேரழுந்தூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசியால் கைவிடப்பட்ட எண்ணெய் கிணற்றிலிருந்து மீண்டும் ஆயில் எடுப்பதை தடுக்கக் கோரி போராட்டம் நடத்திய மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் கடந்த 15ஆம் தேதி… Read More »கிணற்றில் ஓஎன்ஜிசி ஆயில் எடுப்பதை.. தடுப்பது குறித்து ஆர்டிஓ அமைதிக்கூட்டம்..

நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி.. 4 பேர் கைது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். கொலை, கொள்ளை, மோசடி, பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகளவு நடப்பதாக புகார் உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா பாதுகாவலரிடம் ரூ.42… Read More »நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி.. 4 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு…

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.   ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,600க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் சவரன் ரூ.2800 அதிகரித்த நிலையில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு…

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அலுவலக இ-மெயில் முகவரியில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன்… Read More »கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ரூ.42 லட்சம் மோசடி: நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் உள்பட 4 பேர் கைது

  • by Authour

நடிகர் சூர்யாவின் வீட்டில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்தவர் அந்தோணி ஜார்ஜ். இவரிடம் 42 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சுலோச்சனா, மகன்கள் பாலாஜி, பாஸ்கர், அவரது சகோதரி விஜயலட்சுமி… Read More »ரூ.42 லட்சம் மோசடி: நடிகர் சூர்யா வீட்டு பணிப்பெண் உள்பட 4 பேர் கைது

அலையாத்தி காடுகள் மாநாடு 2025:  ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழ்நாடு அரசின் முதல் அலையாத்திக் காடுகள் மாநாடு மகாபலிபுரத்தில் உள்ள கல்டான் சமுத்ரா எனும் விடுதியில் இன்று நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுத் தோழமை… Read More »அலையாத்தி காடுகள் மாநாடு 2025:  ஒப்பந்தங்கள் கையெழுத்து

தனிப்பட்ட விரோதம் காரணமாக டிஎஸ்பியை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டது விசாரணையில் உறுதி

தனிப்பட்ட விரோதம் காரணமாக காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டது விசாரணையில் உறுதியானது. ஐகோர்ட் உத்தரவுப்படி நீதிபதி செம்மல் மீதான புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகள்… Read More »தனிப்பட்ட விரோதம் காரணமாக டிஎஸ்பியை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி செம்மல் உத்தரவிட்டது விசாரணையில் உறுதி

error: Content is protected !!