Skip to content

தமிழகம்

ஆம்பூர் அருகே ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. கொலையா? தற்கொலையா?..

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏரியில் மயானத்தின் அருகில் அழுகிய நிலையில் , அருகில் மண்டை ஓட்டுடன் ஆண் சடலம் இருப்பதாகவும் அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதாக… Read More »ஆம்பூர் அருகே ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்…. கொலையா? தற்கொலையா?..

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா, திருமணம்

காமன்வெல்த் போட்டியிலும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிலும்  பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றவர்  பெண் எஸ்.ஐ.  பி.அனுராதா. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த   இவர் தற்போது  பட்டுக்கோட்டையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், … Read More »காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற எஸ்.ஐ. அனுராதா, திருமணம்

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணம்….

  • by Authour

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இன்று வசி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. நடந்த முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல்… Read More »பிரபல தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணம்….

பா.ம.க. மா. செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது …அன்புமணி ராமதாஸ்…

அறவழியில் போராட்டம் நடத்திய விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக கௌரவ தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள… Read More »பா.ம.க. மா. செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது …அன்புமணி ராமதாஸ்…

கரூர் அருகே டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பிள்ளபாளையம் அரசு மதுபான கடையில் இரவில் பின்புறமாக சுவரை துளையிட்டு சுமார் 150 க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்களை திருடி சென்றனர் இதில் 28 ஆயிரம்… Read More »கரூர் அருகே டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு..

தவெக தலைவர் விஜயை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத் உத்தரவு

அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இப்தாவின் தலைமை முப்தியுமான மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பத்வா எனும் நோட்டீசை வெளியிட்டுள்ளார். பத்வா… Read More »தவெக தலைவர் விஜயை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத் உத்தரவு

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள மூலவருக்கு சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை..2 பேருக்கு 10ஆண்டும்…. 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020ம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தாந்தோன்றிமலையை சார்ந்த நிசாந்த் (வயது 24), அரவிந்த் (வயது… Read More »கரூர்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை..2 பேருக்கு 10ஆண்டும்…. 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

தேன் எடுக்க சென்ற 2 பேர் காட்டுயானை தாக்கி பலி….. அதிரப்பள்ளி வனப்பகுதியில் பரிதாபம்..

  • by Authour

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளது. இவர்கள் வனப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர் வனப்பகுதியில் விளையும் பயிர் வகை தேன் மிளகு காப்பி… Read More »தேன் எடுக்க சென்ற 2 பேர் காட்டுயானை தாக்கி பலி….. அதிரப்பள்ளி வனப்பகுதியில் பரிதாபம்..

திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சம்பத் (45) தன்னுடைய வீட்டின் மேலே பேக் தைக்கும் கடை வைத்து டெய்லர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

error: Content is protected !!