Skip to content

தமிழகம்

புதுகை-கரம்பக்குடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி நகரப்பகுதியில் பிரசித்தி பெற்ற குமாரா பரமேஸ்வரர் குக பரமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கு இன்று அன்னா அபிஷேகத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது… Read More »புதுகை-கரம்பக்குடி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம்

தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு

  • by Authour

சென்னை , மாமல்லபுரத்தில் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுகூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தவெக கொள்கை தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை… Read More »தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு

2வது திருமணத்தை ஒப்புகொண்டார் மாதம்பட்டி ரெங்கராஜ்

  • by Authour

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீசில் கார் அளித்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும்… Read More »2வது திருமணத்தை ஒப்புகொண்டார் மாதம்பட்டி ரெங்கராஜ்

திமுக, அதிமுகவிற்கு சுயமரியாதை பற்றி பேச அருகதை இல்லை.. திருச்சியில் சீமான் பேட்டி

  • by Authour

திமுக, அதிமுகவிற்கு சுயமரியாதை பற்றி பேச அருகதை இல்லை என திருச்சியில் சீமான் பேட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மணப்பாறையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு… Read More »திமுக, அதிமுகவிற்கு சுயமரியாதை பற்றி பேச அருகதை இல்லை.. திருச்சியில் சீமான் பேட்டி

நடிகர் பிரபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

  • by Authour

சென்னை தி.நகரில் உள்ள நடிகர் பிரபுவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனினும், அது வெறும் புரளி என்று தெரியவந்தது.  சென்னை நகரில் உள்ள பிரபலங்களின் வீடுகளுக்கு, குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ்… Read More »நடிகர் பிரபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இது கோயில்-கொஞ்ச அமைதியா இருங்க…டென்ஷனான அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் அஜித்குமார், இன்று (அக்டோபர் 28, 2025) அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சுப்ரபாத சேவையின் போது வரிசையில் நின்று தரிசனம் செய்த அவர், ரசிகர்களால்… Read More »இது கோயில்-கொஞ்ச அமைதியா இருங்க…டென்ஷனான அஜித்

சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை 345 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. அவ்வாறு சேமிக்க வைக்கப்படும்… Read More »சென்னை-திருப்பூருக்கு 2,000 டன் நெல் மூட்டை.. அனுப்பும் பணி தீவிரம்

கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையால் மக்கள் வாழும் தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது… Read More »கடந்த 6 நாட்களில் ரூ.4.9 லட்சம் பேருக்கு 3 வேளை உணவு…மாநகராட்சி தகவல்

2026 நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை மாமல்லபுரத்தில்  எனது வாக்குச்சாவடி..வெற்றி வாக்குசாவடி என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது… கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள்,… Read More »2026 நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

வீட்டு வாசலில் தெளிக்க வைக்கப்பட்டிருந்த சாணி பவுடரை குடித்து நான்கு குழந்தைகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சுபா தம்பதியினரின் குழந்தைகளான… Read More »சாணி பவுடரை குடித்த .. 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

error: Content is protected !!