Skip to content

தமிழகம்

மீனவர்களுக்கு நிவாரணத் தொகை- அமைச்சர் வழங்கினார்

https://youtu.be/YAs09lIAFJk?si=b4Rc_Y1KLOnHV3s1தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய இந்த தடை காலம் தொடர்ந்து 61 நாட்கள் அமலில் இருக்கும்.  இந்த தடை காலத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க… Read More »மீனவர்களுக்கு நிவாரணத் தொகை- அமைச்சர் வழங்கினார்

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக…செல்வப்பெருந்தகை விமர்சனம்

சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். எங்களுடைய பலம் என்ன… Read More »தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக…செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக, அதிமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது- ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “எல்லா தேர்தலில் தோற்ற ஒரு கட்சியை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்? எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.கவை ஏன் எதிர்க்க வேண்டும்?… Read More »திமுக, அதிமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது- ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் சிவசங்கர்

அதிமுக ஆட்சியில்  உதய் மின்திட்டத்தில்  கையெழுத்திடப்பட்டதால் ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இது குறித்து கடந்த சில… Read More »வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் சிவசங்கர்

அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது. இன்றைய காலகட்டத்தில், பொது சந்தையில் இந்த காப்பீடுகளை பெற தனிநபர்கள் பெரும் தொகையை… Read More »அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி காப்பீடு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது… ஜி.கே. மணி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாமக சட்டமன்ற… Read More »பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது… ஜி.கே. மணி

நிலம் அபகரிப்பு… துப்பாக்கி காட்டி மிரட்டல்…காவல்நிலையத்தில் புகார்…

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் உப்புபாளையம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்.இவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.. அவர் அளித்துள்ள மனுவில் தமக்கு சொந்தமான… Read More »நிலம் அபகரிப்பு… துப்பாக்கி காட்டி மிரட்டல்…காவல்நிலையத்தில் புகார்…

அதிமுக மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு..

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தில் வசித்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.… Read More »அதிமுக மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு..

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்ததால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இதனிடையே… Read More »தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!