Skip to content

தமிழகம்

தந்தை வீட்டில் இருந்து வரமறுத்த மனைவி…. 30 இடங்களில் சரமாரி வெட்டிய கணவர் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சன்னங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த குமார்,40. விவசாயத் தொழிலாளி. இவருக்கு அனிதா,36, என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நடைபெற்று மூன்று மகன்கள் உள்ளனர்.… Read More »தந்தை வீட்டில் இருந்து வரமறுத்த மனைவி…. 30 இடங்களில் சரமாரி வெட்டிய கணவர் கைது

திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சியில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் தற்பொழுது கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம்… Read More »திருப்பத்தூர்..கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி…காதலன் பலி….கள்ளக்காதலி சீரியஸ்…

தந்தை சொத்து தராததால்…. மகன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த திருப்பதி இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவியான அஞ்சலியின் மகன் திருநாவுக்கரசு (23) இவர் பலமுறை தனது தந்தையிடம் தனது சொத்தை விற்று… Read More »தந்தை சொத்து தராததால்…. மகன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி…

கரூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா.

  • by Authour

மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி வெள்ளி கருட வாகன திருவீதி உலா.

கரூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உதவி

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மற்றும் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி ஆகிய பகுதிகளில் முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மின்சார… Read More »கரூரில் விபத்தில் காயமடைந்தவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உதவி

மற்றொரு மொழியை வெறுப்பது அல்ல…” : பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி…

இந்தி திணிக்கப்படுவதாக கருதினால், தமிழ் படங்களை இந்தியில் டப் செய்யாதீர்கள் என பவன் கல்யாண் கூறியதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். பா.ஜ.க.வின் தேசிய கல்விக் கொள்கையை தி.மு.க. அரசு எதிர்த்து வருவதால்… Read More »மற்றொரு மொழியை வெறுப்பது அல்ல…” : பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி…

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை, ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடனைப் பற்றி பேச மறுக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக… Read More »தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடன் பற்றி பேசுவாரா? …செல்வப்பெருந்தகை

செங்கோட்டையனிடமே கேளுங்கள்… எடப்பாடி பழனிசாமி டென்ஷன்…

  • by Authour

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிடை இடையே மோதல் முற்றி வருகிறது.… Read More »செங்கோட்டையனிடமே கேளுங்கள்… எடப்பாடி பழனிசாமி டென்ஷன்…

தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு….

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். Arrears வைத்துள்ள மாணவர்கள் ஏப்ரல் அக்டோபரில்… Read More »தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு….

தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்…..ரயில்வே அமைச்சர் பேச்சு…

தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து. பாஜக அரசு அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் தொழில்நுட்ப வளர்ச்சி

error: Content is protected !!