Skip to content

தமிழகம்

பல்வேறு முத்தான திட்டம்… ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்… முதல்வர் வாழ்த்து

பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்…  நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு… Read More »பல்வேறு முத்தான திட்டம்… ரூ.45,661 கோடி மதிப்பீட்டில் வேளாண் பட்ஜெட்… முதல்வர் வாழ்த்து

வால்பாறையில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை…. பரபரப்பு

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காட்டு யானைகள் நடமட்டும் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகளால் மக்களா அச்சத்தில் உள்ளனர். வால்பாறை அருகில் இன்று காலை படகு பகுதி அருகில் ஒற்றைக் காட்டு யானை… Read More »வால்பாறையில் சாலையை கடந்து சென்ற காட்டு யானை…. பரபரப்பு

மாடு முட்டியதில் தாய்-மகள் காயம்…. சென்னையில் பரபரப்பு…

  • by Authour

சென்னையில் பசு மாடு முட்டியதில் சாலையில் சென்று கொண்டிருந்த தாய் மகள் காயமடைந்தனர். கொளத்தூரில் சாலையில் சென்ற சிறுமி மீது, கன்றுடன் வந்த பசுமாடு ஆக்ரோஷமாக முட்ட முயன்றது. அப்போது தடுக்க முயன்ற தாயை பசுமாடு முட்டியது.… Read More »மாடு முட்டியதில் தாய்-மகள் காயம்…. சென்னையில் பரபரப்பு…

சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார் விஜய்!….

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூர் தவெக தலைவர் விஜய் செல்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட… Read More »சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார் விஜய்!….

லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

கோவை மாவட்டம், பேரூர் அருகே ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி. (வயது 62) வாரிசு சான்றிதழ் கேட்டு மத்துவராயபுரம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை (35) அணுகி உள்ளார். அப்போது, வாரிசு சான்றிதழ்… Read More »லஞ்சம் வாங்கிய விஏஓ….. குளத்தில் குதித்து தப்பிக்க முயற்சி… கோவையில் பரபரப்பு…

கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் அமைந்துள்ள தனியார் பேக்கரிக்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்த வாடிக்கையாளர் ஒருவர் டீ சாப்பிட வந்துள்ளார். வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்ற சிறிது நேரத்தில், எலக்ட்ரிக்… Read More »கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

தவெக மாவட்ட செயலாளர் திடீர் மரணம்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதாவது  120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் 114… Read More »தவெக மாவட்ட செயலாளர் திடீர் மரணம்…

கோவையில் கனிமவளம் கடத்திய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்….

கோவை, மதுக்கரை அருகே பாலத்துறை – திருமலையம்பாளையம் சாலையில் கோவை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி சந்தியா ஆண்டனி தலைமையில் கனிம வளத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த… Read More »கோவையில் கனிமவளம் கடத்திய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்….

சாலையின் நடுவில் பழுதாகி நின்ற “டெம்போ ட்ராவலர்” வாகனம்…. போக்குவரத்து நெரிசல்..

சாலையின் நடுவில் பழுதாகி நின்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை, வானகரம் சுங்கச்சாவடி செல்லக்கூடிய சர்வீஸ் சாலை நான்கு ரோடு சந்திப்பு முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.… Read More »சாலையின் நடுவில் பழுதாகி நின்ற “டெம்போ ட்ராவலர்” வாகனம்…. போக்குவரத்து நெரிசல்..

சென்னை….தெரு நாய்கடித்து வடமாநில துப்புரவு பணியாளர் பலி….

மேற்குவங்க மாநிலம் பால்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா(61) என்பவர் மேற்கு வங்க மாநில தொழிலாளிகளோடு சென்னை வானகரம் SV CBSE பள்ளி பின்புறம் தற்காலிக டெண்ட் அமைத்து தாரா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் துப்பரவு… Read More »சென்னை….தெரு நாய்கடித்து வடமாநில துப்புரவு பணியாளர் பலி….

error: Content is protected !!