Skip to content

தமிழகம்

மூளைச்சாவு அடைந்த தொழில் அதிபர்… 5 பேருக்கு மறுவாழ்வு….

  • by Authour

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் வி.ஜே.ஜிஜான் (41).  இவர் காமராஜபுரத்தில் அவரது மனைவி . டின்னி ஜிஜான் மற்றும் அவரது தந்தை V.P. ஜான் அவர்களுடன் வசித்துவந்தார். இவர் கடந்த 19.09.2023″ஆம் தேதி காலை 6.00… Read More »மூளைச்சாவு அடைந்த தொழில் அதிபர்… 5 பேருக்கு மறுவாழ்வு….

திருச்சி அருகே கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்….

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தீராம்பாளையம் பாறைகொட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை ஓட்டுநரை வைத்து ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கடத்துவதாக திருச்சி கனிமவள… Read More »திருச்சி அருகே கிராவல் மண் கடத்தி வந்த டிப்பர் லாரி பறிமுதல்….

2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

  • by Authour

மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் 12… Read More »2 போலீசின் கள்ளக்காதலால் குடும்பமே அழிந்த சோகம்… பகீர் தகவல்

உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

  • by Authour

விபத்துக்கள் மற்றும் சில காரணங்களால் சிலருக்கு  மூளைச்சாவு ஏற்பட்டு விடும். இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவர்களை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர முடியாது. அதே நேரத்தில் அவர்கள் உடலில் உயிர் இருக்கும். ஆனால்… Read More »உடலுறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி அழிப்பு… பொதுமக்கள் ஷாக்…

  • by Authour

சமீபத்தில் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம்   நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் மிஸ்டர் பர்கர் என்ற கடை அமைந்துள்ளது.  இங்கு பர்கர் சாப்பிட்ட… Read More »ஒரே நாளில் 1024 கிலோ கெட்டுப்போன இறைச்சி அழிப்பு… பொதுமக்கள் ஷாக்…

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்…..

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். புரட்டாசி மாதம்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்…..

கரூரில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நாகபாம்பு…. படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஜீவா நகரில் வசிப்பவர் கந்தசாமி. இவரது வீட்டின் மாடிப்படி அருகில் பாம்பு ஒன்று சென்றதாக அருகில் இருந்த பொது மக்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் கரூர் தீயணைப்பு… Read More »கரூரில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நாகபாம்பு…. படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு

ஊராட்சி மணி அழைப்பு மையம்… 26ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

  • by Authour

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக ‘ஊராட்சி மணி’ என்ற அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி மணி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற  26-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.  தமிழகத்தில் உள்ள அனைத்து… Read More »ஊராட்சி மணி அழைப்பு மையம்… 26ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கரூரில் பயிற்சி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்….

கரூர்- ஈரோடு சாலை பாலிடெக்னிக் பகுதியில் தனியார் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் எஸ்ஐ தேர்வுக்கான மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனது பயிற்சி… Read More »கரூரில் பயிற்சி ஆசிரியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவர்கள்….

வந்தேபாரத் ரயில் கட்டணம் சென்னை-நெல்லைக்கு சாதாரண ஏசி கட்டணம் ரூ.1610

  • by Authour

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு  வருகிற 24ம் தேதி முதல்  வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான  கட்டண விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம்… Read More »வந்தேபாரத் ரயில் கட்டணம் சென்னை-நெல்லைக்கு சாதாரண ஏசி கட்டணம் ரூ.1610

error: Content is protected !!