Skip to content

தமிழகம்

கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது. இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.… Read More »கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்….1500 போலீசார் குவிப்பு..

நீட் ரத்து குறித்து ஆலோசிக்க, 9ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது சட்டமன்றத்தில் தமிழக… Read More »நீட் ரத்து குறித்து ஆலோசிக்க, 9ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

ஏலகிரி மலையில் …. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் அவல நிலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் சுற்றுலாத்தளமான ஏலகிரி மலையில் உள் மாவட்ட மக்கள் வருகை புரிவது மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என… Read More »ஏலகிரி மலையில் …. ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் அவல நிலை

கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த அணையில் ஒரு டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க முடியும் என்பதால், எப்போதும் இங்கு பல வருடங்களாக… Read More »கரூரில்,காவிரி குண்டாறு திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு… கலெக்டரிடம் மனு..

கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

பங்குனி மாத சஷ்டி முன்னிட்டு இன்று பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே காலனியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர்… Read More »கரூர் ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் கோவிலில்…. ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்…

திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கி பெண் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த வேடி மகன் கோகுல் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிலம்பரசன் இவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.… Read More »திருப்பத்தூர் அருகே காவலர் தாக்கி பெண் உட்பட 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…

பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

  • by Authour

பிக் பாஸ் புகழ் தர்ஷன் தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் புகார் அளித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, சென்னையில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்… Read More »பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு..

நாளை நடைபெறும், அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்த போது.. கோவை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்… Read More »மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு..

கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கோவை, மருதமலை முருகன் கோவிலில் நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வாகனம் நிறுத்தும் இடம், கோவில் படிகட்டு பகுதி, மலை அடிவாரம்,… Read More »கோவை, மருதமலை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்…..

கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து…. புகை மண்டலமாக காட்சி…

கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள சோலார் பிளான்ட் அருகே, சூயஸ் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்காக தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கழிவுகள், கால்வாய் அமைக்க… Read More »கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ விபத்து…. புகை மண்டலமாக காட்சி…

error: Content is protected !!