Skip to content

தமிழகம்

தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம்… Read More »தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை…

கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்..

  • by Authour

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் டெங்கு ஒழிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது அதன் அடிப்படையில் கரூர்… Read More »கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்..

தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகத்திற்குட்பட்ட வீரமாங்குடி கொள்ளிடக்கரையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் நேற்று முன்தினம்… Read More »தஞ்சை அருகே பைக் எரிப்பு… மர்ம நபருக்கு வலை

தஞ்சையில் 21ம் தேதி மாஜி ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 21ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்… Read More »தஞ்சையில் 21ம் தேதி மாஜி ராணுவத்தினர் குறைதீர் கூட்டம்

திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பம்பரம்சுத்தி ஊராட்சியில் உள்ள அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் ஜம்புகேஸ்வரன் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். நேற்று மாலை இவரது வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரை… Read More »திருச்சி அருகே வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு…

விநாயகர் சதுர்த்தி, பூக்கள் விலை உயர்வு

  • by Authour

விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக… Read More »விநாயகர் சதுர்த்தி, பூக்கள் விலை உயர்வு

திமுக எம்.பிக்கள் கூட்டம் ….. முதல்வர் தலைமையில் இன்று நடக்கிறது

  • by Authour

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்… Read More »திமுக எம்.பிக்கள் கூட்டம் ….. முதல்வர் தலைமையில் இன்று நடக்கிறது

தஞ்சை அருகே அண்ணா பிறந்தநாள் விழா…. திமுக, அதிமுக கொண்டாட்டம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த மெலட்டூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா திமுக சார்பில்  கொண்டாடப்பட்டது.அண்ணாவின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டதுடன் பொது மக்களுக்கு இனிப்பு, பழம் வழங்கப் பட்டது. இதில்… Read More »தஞ்சை அருகே அண்ணா பிறந்தநாள் விழா…. திமுக, அதிமுக கொண்டாட்டம்

எழும்பூர் ரவுடி சத்யா கொலையில்…..மிசோரம் அழகி கைது…. பகீர் தகவல்

  • by Authour

சென்னை புழல் காவாங்கரை 15-வது தெருவை சேர்ந்தவர் ரவுடி சத்யா (24). இவர் கடந்த 10-ந் தேதி இரவு எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள டீக்கடை முன்பு மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி… Read More »எழும்பூர் ரவுடி சத்யா கொலையில்…..மிசோரம் அழகி கைது…. பகீர் தகவல்

கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

கோவை  உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடித்து சிதறியது. இந்த காரை ஓட்டி வந்த அதேப்பகுதியை சேர்ந்த ஜமேசா முபின்… Read More »கோவை, சென்னை உள்பட 30 இடங்களில் இன்று என்ஐஏ சோதனை

error: Content is protected !!