Skip to content

தமிழகம்

கெட் அவுட் மோடி….ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக…பொள்ளாச்சியில் கோஷம்…

தமிழகத்தில் ஆளும் திமுகவினர் ஒன்றிய அரசு கொண்டு வந்த மும்முனைக் கல்வி கொள்கை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்து வருகின்றனர், ரயில் நிலையத்தில் எழுதப்பட்ட போர்டுகளில் ஹிந்தி வாசகங்கள் கருப்பு மையால் அளிக்கப்பட்டும்… Read More »கெட் அவுட் மோடி….ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக…பொள்ளாச்சியில் கோஷம்…

ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும்;…. மற்ற பள்ளிக்கு அங்கீகாரம் வாங்க தேவையில்லை.. சிபிஎஸ்இ

ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும் ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்க தேவையில்லை என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக ஒரே நிர்வாகத்தின் கீழ் பல பள்ளிகள் இருந்தால்,… Read More »ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும்;…. மற்ற பள்ளிக்கு அங்கீகாரம் வாங்க தேவையில்லை.. சிபிஎஸ்இ

5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்…. 45 கட்சிகளுக்கு அழைப்பு… தமிழ்நாடு அரசு

மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றிய அரசு மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 1.திராவிட… Read More »5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்…. 45 கட்சிகளுக்கு அழைப்பு… தமிழ்நாடு அரசு

தவெக 2ம் ஆண்டு விழா தொடங்கியது- கெட் அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்

  • by Authour

 நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக   கட்சியின் 2ம் அண்டு தொடக்க விழா இன்று செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் தொடங்கியது. இதற்காக … Read More »தவெக 2ம் ஆண்டு விழா தொடங்கியது- கெட் அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்

பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு , வரையாடு என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன,கவியருவி, புது தோட்டம், நவமலை பகுதிகளில் நாட்டு குரங்கணங்கள் சிங்கவால் குரங்கு,… Read More »பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத்தெவை சேர்ந்தவர் ராபியாபீவி இவரது மகள் சமீராபானு(19) மாமியார் கஜிதாபீவி(60) ஆகியோர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி… Read More »சீர்காழி இரட்டை கொலை வழக்கில்…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…

கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

கரூர் மாவட்டம், குளித்தலையில் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், திருச்சி நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த… Read More »கரூர் குளித்தலையில் அரசு பஸ்-கார் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி….

கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

பா.ம.க கெளரவ தலைவரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான ஜி.கே. மணியின் பேரனுடைய திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று தமிழக முதல்வர் சேலம் வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மீண்டும் கோவை வந்து விமானம் மூலம்… Read More »கோவை வந்த முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு..

தவறவிட்ட நகையை வாட்ஸ் அப் குழு மூலம்… உரிமையாளரிடம் ஒப்படைப்பு…. கரூரில் நெகிழ்ச்சி

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில். கடந்த 23 தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகில் ஹஸ்னா என்பவர் 1. 1/2 பவுன் நகையை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இந்த… Read More »தவறவிட்ட நகையை வாட்ஸ் அப் குழு மூலம்… உரிமையாளரிடம் ஒப்படைப்பு…. கரூரில் நெகிழ்ச்சி

கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் அறிவழகன்(36/22). வழக்கறிஞரான இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அன்புச்செல்வன் த/பெ அன்பழகன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், 21.02.2022… Read More »கொலை வழக்கில்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை…

error: Content is protected !!