Skip to content

தமிழகம்

புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம்…..

  • by Authour

நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள… Read More »புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம்…..

6முதல் 10ம் வகுப்பு வரை…. நாளை காலாண்டு தேர்வு தொடக்கம்

தமிழக அரசு பாடத் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை)  தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்த தேர்வுகள் வருகிற 27-ந்தேதி… Read More »6முதல் 10ம் வகுப்பு வரை…. நாளை காலாண்டு தேர்வு தொடக்கம்

விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

இந்து முஸ்லிம் இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக விநாயகருக்கு சீர் கொண்டு வந்த இஸ்லாமியர்களை தி.மு.க. வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் இந்து முஸ்லிம்… Read More »விநாயகருக்கு சீர் கொடுத்த இஸ்லாமியர்கள்… நெகிழ்ச்சி…

வரும் 30ம் தேதி…லியோ இசை வெளியீட்டு விழா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த்,… Read More »வரும் 30ம் தேதி…லியோ இசை வெளியீட்டு விழா

பாஜகவுடன் கூட்டணி இல்லை…. அதிமுக அதிரடி அறிவிப்பு

  • by Authour

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை  பேரறிஞர் அண்ணாவை பற்றி விமர்சனம் செய்தது அதிமுகவை  கொந்தளிக்க செய்துள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை நான் பேசியது சரிதான். அதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றார். இதற்கு பதிலளிக்கும்… Read More »பாஜகவுடன் கூட்டணி இல்லை…. அதிமுக அதிரடி அறிவிப்பு

குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

  • by Authour

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்காக மனைவியுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.  விசாரணை முடிந்த நிலையில், சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது… Read More »குற்றசாட்டுக்கு விளக்கம் அளித்தேன்…. விசாரணை முடிந்து வந்த சீமான் பேட்டி

ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி பலி….

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார்.  இவரின் மனைவி மற்றும் மகள் கலையரசி,  மைத்துனர் ஆகிய நான்கு பேர் பரமத்தி சாலையில் உள்ள தனியார் அசைவ உணவகத்தில்… Read More »ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி பலி….

தமிழகத்தில் தான் தீண்டாமை அதிகம்…. கும்பகோணத்தில் கவர்னர் ரவி பேச்சு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடந்த விழாவில்  தமிழ்நாடு கவர்னர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: கில்ஜி, துக்ளக், கால்டுவெல், ஜி.யு. போப்… Read More »தமிழகத்தில் தான் தீண்டாமை அதிகம்…. கும்பகோணத்தில் கவர்னர் ரவி பேச்சு

ஶ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே சுரைக்காயூர் அருள்மிகு ஶ்ரீ காமாட்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன் தினம் காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லெட்சுமி ஹோமம் நடந்தது. மாலை புனித தீர்த்தம்… Read More »ஶ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் சாமிதரிசனம்..

பாலியல் புகார்……. சீமானிடம் போலீஸ் 1 மணி நேரம் விசாரணை

  • by Authour

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதனிடையே, கடந்த மாதம் மீண்டும்… Read More »பாலியல் புகார்……. சீமானிடம் போலீஸ் 1 மணி நேரம் விசாரணை

error: Content is protected !!