Skip to content

தமிழகம்

பட்டப்பகலில் அடுக்குமாடியில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு!….

சென்னை வானகரம் பகுதியில் அடுகுமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில், அதில் பலர் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி… Read More »பட்டப்பகலில் அடுக்குமாடியில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு!….

செட்டிநாடு சிமெண்ட் சுண்ணாம்பு சுரங்க விஸ்தீரணம்… பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் அமைந்துள்ள தி/ள். செட்டிநாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணம் 4.37.0 ஹெக்டேர், புல எண். 226/2B, 226/2C & 226/2D மற்றும்… Read More »செட்டிநாடு சிமெண்ட் சுண்ணாம்பு சுரங்க விஸ்தீரணம்… பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்…

தனியாரை விட சிறப்பான கல்வி தருவோம், அரசு ஆசிரியர்கள் உறுதிமொழி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்  அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. அப்போது மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் மற்றும் இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் இன்று காலை முதல்… Read More »தனியாரை விட சிறப்பான கல்வி தருவோம், அரசு ஆசிரியர்கள் உறுதிமொழி

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

  • by Authour

கரூர் மாநகரில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்  பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு வண்ண வண்ண மலர்… Read More »கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

அம்மாவுக்கு பதில் தேர்வு எழுதிய கர்ப்பிணி மகள் கைது

  • by Authour

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் தேர்வு முடிந்த நிலையில் நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. இதே போல் நாகை  வெளிப்பாளையத்தில் உள்ள… Read More »அம்மாவுக்கு பதில் தேர்வு எழுதிய கர்ப்பிணி மகள் கைது

கோவை…. ஒரே நாளில் ஓநாய் பாம்பு உட்பட 3 பாம்புகள் பிடித்த வாலிபர்….பாராட்டுக்கள்…

  • by Authour

கோவை, நகரத்தின் புறநகர் பகுதிகளான போத்தனூர், சூலூர் சிந்தாமணிப்புதூர் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் ஒரே நாளில் மூன்று பாம்புகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன. வன உயிரின பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் மோகன் மீட்கப்பட்ட பாம்புகளில் இரண்டு… Read More »கோவை…. ஒரே நாளில் ஓநாய் பாம்பு உட்பட 3 பாம்புகள் பிடித்த வாலிபர்….பாராட்டுக்கள்…

கரூர் பஸ் மீது பைக் மோதல்- இளைஞர் பலி

  • by Authour

குளித்தலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த  தனியார் பஸ்,  கரூர் அடுத்த வடக்கு பாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த இருசக்கர (Pulsar) வாகனம்  அந்த… Read More »கரூர் பஸ் மீது பைக் மோதல்- இளைஞர் பலி

ரூ.10 கோடியில் 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும்… அமைச்சர் ராஜகண்ணப்பன்…

ரூ.10 கோடியில் 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். பாலின் தரத்தை ஆய்வு செய்ய ரூ.9.34 கோடியில் பால் பகுப்பாய்வு நவீன கருவிகள் வாங்கப்படும். 12,000 பால்… Read More »ரூ.10 கோடியில் 500 ஆவின் பாலகங்கள் புதிதாக திறக்கப்படும்… அமைச்சர் ராஜகண்ணப்பன்…

டெபாசிட் முதிர்வை திருப்பி தராத தஞ்சை நிதி நிறுவனம்: நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

  • by Authour

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் த. சண்முகநாதன். இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் இதய மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது ஓய்வு பெற்ற பணப்பலன்கள், தனது உழைப்பால் பெருக்கிய தொகைகள்,… Read More »டெபாசிட் முதிர்வை திருப்பி தராத தஞ்சை நிதி நிறுவனம்: நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு , ஸ்டாலின் அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று   சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரை: கடந்த 27-03-2025 அன்று இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றினோம். இந்தியத் திருநாட்டின் மத… Read More »வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு , ஸ்டாலின் அறிவிப்பு

error: Content is protected !!