Skip to content

தமிழகம்

3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய பார்க்கிங்..

  • by Authour

டெல்லியில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, 71ஆவது தேசிய திரைப்பட விருது வென்ற திரைக்கலைஞர்களுக்கு விருதை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தில் இருந்து Parking திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை திரு. எம்.… Read More »3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய பார்க்கிங்..

கோவை-போட்டோ ஸ்டுடியோவில் ரூ.6லட்சம் மதிப்புள்ள லேப்டாப்-கேமராக்கள் திருட்டு…

கோவை பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் பொள்ளாச்சி பல்லடம் சாலை குப்புசாமி லே-அவுட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கேமராக்கள், ட்ரோன் கேமரா, உள்ளிட்ட புகைப்பட வீடியோ சம்பந்தப்பட்ட கேமராக்கள் வாடகைக்கு… Read More »கோவை-போட்டோ ஸ்டுடியோவில் ரூ.6லட்சம் மதிப்புள்ள லேப்டாப்-கேமராக்கள் திருட்டு…

எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தியேட்டர் ஊழியர் பலி..

சென்னை இராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், பிவிஆர்-எஸ்கேப் தியேட்டரில், புரஜெக்டர்களை எடுத்துச் செல்ல உதவும் ஹைடிராலிக் லிப்ட் பரமாரிப்பு பணி நடைபெற்றது.அப்போது திடீரென ஹைட்ராலிக் இயந்திரம் மேல்நோக்கி சென்றதால், கட்டடத்தின் மேல்தளத்தில் மோதி… Read More »எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தியேட்டர் ஊழியர் பலி..

மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்..முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்து கேள்வி எழுப்பினார். “8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பை செய்திருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல… Read More »மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்..முதல்வர் ஸ்டாலின்

அக்., 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. சபாநாயகர் அப்பாவு..

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறிய அப்பாவு, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டம்… Read More »அக்., 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. சபாநாயகர் அப்பாவு..

கோவையில் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் மர்ம கும்பல்

கோவையில் நான்கு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சந்தன மரங்கள் உள்ளது. மாநகரின் மத்திய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில்… Read More »கோவையில் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் மர்ம கும்பல்

மது அருந்தும்போது நண்பர்களுக்குள் பிரச்னை- ஒருவர் கொலை.. புதுகையில் சம்பவம்

  • by Authour

புதுக்கோட்டை நகர டிவிஎஸ் கார்னர் அருகில் உள்ள மதுபான கடையில் நித்தியராஜ் என்பவர் மது அருந்தி கொண்டிருந்தார் . அப்போது அங்கு மது அருந்த வந்த காரைக்குடியில்உள்ள தனியார் மருத்துவமனையில் பார்மசிஷ்டாக பணியாற்றும் சரவணன்… Read More »மது அருந்தும்போது நண்பர்களுக்குள் பிரச்னை- ஒருவர் கொலை.. புதுகையில் சம்பவம்

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழகத்தில் இன்று 23-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-09-2025 மற்றும் 25-09-2025: தமிழகத்தில்… Read More »தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..

தங்கம் விலை ரூ.84,000.. புதிய உச்சம்

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,500க்கு… Read More »தங்கம் விலை ரூ.84,000.. புதிய உச்சம்

ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் ஒன்றிய அரசு அலுவலகமான ஜிஎஸ்டி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் இன்னும் சற்று நேரத்தில் ஜிஎஸ்டி அலுவலகம்… Read More »ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

error: Content is protected !!