Skip to content

தமிழகம்

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது…

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.… Read More »பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது…

மாரத்தான் ஓட்டம்… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அரியலூர் எஸ் பி…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் பந்தயம் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி… Read More »மாரத்தான் ஓட்டம்… வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அரியலூர் எஸ் பி…

இந்தி மொழி திணிப்பை கண்டித்து… தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சையில் மத்திய மாவட்ட… Read More »இந்தி மொழி திணிப்பை கண்டித்து… தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மதியம்  அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும்  முதல்வர் மு.க. ஸ்டாலின்   பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வரும் மார்ச் 5ம் தேதி… Read More »மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ சார்பில் … கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..

கரூர் தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (CPS) இரத்து செய்து பழைய… Read More »ஜாக்டோ ஜியோ சார்பில் … கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..

இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்   திமுக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. புதுக்கோட்டை  வடக்கு மாவட்ட திமுக… Read More »இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதி பாளையத்தில் வசிக்கும் சதீஷ் 32 வயது உடையவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது இதையடுத்து சதீஸ் குடும்பத்தார் சதீஸ்யை வீட்டை விட்டு வெளியே விடாமல்… Read More »தண்ணீர் தொட்டி மேல் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்டவர்.. தீயணைப்பு துறை மீட்பு…

மயிலாடுதுறை: குழந்தைக்கு செக்ஸ் டார்ச்சர்- போக்சோவில் வாலிபர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கூலித் தொழிலாளியின் மூன்றரை வயது மகள் அருகில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வருகிறார், மதியஉணவு இடைவேளையின் போது கை கழுவுவதற்காக வெளியே… Read More »மயிலாடுதுறை: குழந்தைக்கு செக்ஸ் டார்ச்சர்- போக்சோவில் வாலிபர் கைது

இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெற்றது. கரூர் தலைமை தபால் நிலையம்… Read More »இந்தி திணிப்பை கண்டித்து கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்…..

பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில்  ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர்… Read More »பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!