Skip to content

தமிழகம்

பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில்  ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர்… Read More »பழைய பென்சன் கேட்டு, ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார். அரசியல் பேசினோம், கலை குறித்துக்கலந்தாடினோம், உடல் நிலை,  உணவு நிலை குறித்து அறிவாடினோம். சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்.… Read More »மநீம தலைவர் கமலுடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு..

தமிழக அமைச்சரவை கூட்டம்- முதல்வர் முக்கிய ஆலோசனை

தமிழகபட்ஜெட்  வரும் 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.   பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில்… Read More »தமிழக அமைச்சரவை கூட்டம்- முதல்வர் முக்கிய ஆலோசனை

தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

  • by Authour

தஞ்சாவூர் விளார் ரோடு சண்முகநாதன் நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் 37. இவர் காயிதே மில்லத் நகர் 13வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில்… Read More »தஞ்சையில் செல்போன் கடை-சூப்பர் மார்கெட்டில் ரூ.1.7 லட்சம் திருட்டு…

ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் கட்சிக்கு முழுக்கு

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும்  சீமானை  கண்டித்து அந்த கட்சி நிர்வாகிகள்  கட்சிக்கு முழுக்கு போட்டு வருகிறார்கள்.  நேற்று  மகளிர் அணியை சேர்ந்த  காளியம்மன் அந்த கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில்  நாம்… Read More »ராணிப்பேட்டை மாவட்ட நாதக செயலாளர் கட்சிக்கு முழுக்கு

தரமற்ற அரிசி விவகாரம்… சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் வட்டாரம், காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியப்பா சீனிவாசா அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியில் தரமற்ற அரிசி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ செய்தி வெளியானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.… Read More »தரமற்ற அரிசி விவகாரம்… சத்துணவு அமைப்பாளர் தற்காலிக பணிநீக்கம்…

தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (47). கூலி தொழிலாளி.‌ இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்‌ ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்… Read More »தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

“டிராகன்” 3 நாட்களில் ரூ.50 கோடி வசூல்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…

  • by Authour

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன். இதற்கு… Read More »“டிராகன்” 3 நாட்களில் ரூ.50 கோடி வசூல்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…

கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாராசுரத்தில் வன்னியர் சங்க சோழமண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதனிடையே நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சிலர் சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கட்சியின்… Read More »கும்பகோணத்தில் விசிக கொடி கம்பம் சேதம்… மயிலாடுதுறையில் சாலை மறியல்…

பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமத்தில் வசிக்கும் ரவிசங்கர் இவர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரளப்பதி கிராமம் மலைவாழ் மக்கள் வசிக்கும்… Read More »பொள்ளாச்சி சார் கலெக்டர் அலுவலகத்தில் பழங்குடியினர் குடும்பத்துடன் தஞ்சம்..

error: Content is protected !!