Skip to content

தமிழகம்

கடவூர் அருகே மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம்: நடந்தது என்ன? கரூர் போலீஸ் விளக்கம்

கரூர் மாவட்டம்  கடவூர் பகுதியை சேர்ந்த   பள்ளி மாணவி நேற்று இரவு  பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக  ஊடகங்களில் இன்று செய்தி வெளியானது. இது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை நடந்தது என்ன என்பது… Read More »கடவூர் அருகே மாணவிக்கு கத்திக்குத்து சம்பவம்: நடந்தது என்ன? கரூர் போலீஸ் விளக்கம்

பிப்.28ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்…

  • by Authour

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை  பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிப.27ல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்.28ல்… Read More »பிப்.28ல் தமிழகத்தில் கனமழை பெய்யும்…

புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

புதுக்கோட்டை மேலராஜ வீதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்,  சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்துணைமேயர்எம்.லியாகத்தலி, மாநகர திமுக அவைத்தலைவர் அ.ரெத்தினம்,… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

தவெக ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் பிரசாந்த் கிஷோர்!….

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராஜ விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல்… Read More »தவெக ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் பிரசாந்த் கிஷோர்!….

புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வந்தவர்பாலகுமார்(56)  இவர் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று இரவு பஸ்சை விட்டு இறங்கி சிப்காட்பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் மோதி… Read More »புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கி இருந்து மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர… Read More »கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

105 கி.மீ. வேகம்… கூடுதல் கலெக்டருக்கு ரூ. 1000 அபராதம்…

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டரின் வாகனத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டராக பணியாற்றிய அனாமிக ரமேஷ் பயன்படுத்திய அரசு… Read More »105 கி.மீ. வேகம்… கூடுதல் கலெக்டருக்கு ரூ. 1000 அபராதம்…

அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சினபுரம் காலனி தெருவில் காலை நேரத்தில் பாம்பாட்டி வாலிபர் ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டி கூட்டம் சேர்த்துள்ளார். அப்போது வித்தை காட்டி பிச்சை எடுத்துள்ளான். வசூல் செய்த பிறகு… Read More »அரியலூர்… தோஷம் நீக்குவதாக கூறி நகையை திருடி சென்ற பாம்பாட்டி வாலிபர்…

திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

  • by Authour

திருவாரூரில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயில்.  திருவாரூரில் இருந்து ஜல்லி ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சரக்கு ரயில்  தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இச்சம்பவ… Read More »திருவாரூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது… பரபரப்பு…

வாட்ஸ் அப் மூலம் மோசடி… ரூ. 15000 இழந்த பிரபல சீரியல் நடிகர்…

  • by Authour

வாட்ஸ் அப் மூலம் சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய சீரியல் நடிகர் செந்தில் ரூ.15,000 பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார்.  இணையம் மூலம்  சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதால், அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு… Read More »வாட்ஸ் அப் மூலம் மோசடி… ரூ. 15000 இழந்த பிரபல சீரியல் நடிகர்…

error: Content is protected !!