Skip to content

தமிழகம்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது

கரூர் மாவட்டம்,  தரகம்பட்டி அருகே  பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்  ஒருவன், அதே  பள்ளியில் 10 வகுப்பு மாணவியுடன்  பழகி வந்தான்.  சில தினங்களுக்கு முன் அந்த மாணவன், மாணவியை தனது வீட்டு அருகே… Read More »மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… Read More »பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து…

மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 19-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கவிழாவில் பல்வேறு பரத நாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்வுகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது:- மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில்… Read More »மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா

விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் ரூ 18.50 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும்… Read More »விடுபட்ட தகுதியான மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை..அமைச்சர் உறுதி

வாசலில் கோலம்போட்ட பெண் மீது கார் மோதி பலி…

  • by Authour

காஞ்சிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் ராசா. இவர் முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை வீட்டில் தயார் செய்து மாருதி ஈகோ கார் மூலமாக காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை… Read More »வாசலில் கோலம்போட்ட பெண் மீது கார் மோதி பலி…

சிறுதானிய சிறப்பு திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய சிறப்பு திருவிழா மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து… Read More »சிறுதானிய சிறப்பு திருவிழா… அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வண்ணம் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் மும்மொழி கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கூறி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி… Read More »பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேசன் பெயர் பலகையில் இருந்த இந்தி அழிப்பு…

சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

  • by Authour

தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் கடந்த 21, 22-ஆம் தேதி வந்திருந்தார் 21-ஆம் தேதி கடலூர் மஞ்சகுப்பத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள… Read More »சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு  கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு… Read More »32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

துணை முதல்வர் பிறந்தநாள் … கரூர் தொகுதி மக்களுக்கு திடீர் பரிசு….

தமிழ்நாடு துணை முதலமைச்சர் , நமக்கான நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் திராவிட வானத்தில் ஒளிரும் இளைய சூரியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூர் தொகுதி பொதுமக்களின் நினைவில் தங்கிடும் வகையில் அன்பு… Read More »துணை முதல்வர் பிறந்தநாள் … கரூர் தொகுதி மக்களுக்கு திடீர் பரிசு….

error: Content is protected !!