Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை அருகே 4ம் தேதி கோவில் கும்பாபிசேகம் யாகசாலை பூஜை தொடங்கியது

மயிலாடுதுறை அருகே வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில்  வரும் 4ம்  தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தாருகாவனத்து முனிவர்கள் சிவனுக்கு எதிராக ஆபிராச வேள்வி நடத்தி, அந்த வேள்வியில் தோன்றிய யானையை இறைவன்பால் ஏவிவிட,… Read More »மயிலாடுதுறை அருகே 4ம் தேதி கோவில் கும்பாபிசேகம் யாகசாலை பூஜை தொடங்கியது

டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு 8ம் தேதி அரசு பதில்

சென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை… Read More »டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு 8ம் தேதி அரசு பதில்

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

இலங்கை கடற்படை தினமும்  தமிழக மீனவர்களை தாக்கி கைது செய்து  வருகிறது. இதற்கு தமிழக  அரசு  கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்த பிரச்னையில் மத்திய அரசு  இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.… Read More »கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம்

தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

  • by Authour

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நேற்று கேள்வி நேரத்தில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது..   பா.ஜ., – நயினார் நாகேந்திரன்: மக்களை பாதிக்கும் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ரத்து… Read More »தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

தஞ்சை அருகே கழுத்தில் கத்தி வைத்து செல்போன் வழிப்பறி…. 3 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து தானும்… Read More »தஞ்சை அருகே கழுத்தில் கத்தி வைத்து செல்போன் வழிப்பறி…. 3 பேர் கைது…

காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது, கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசால் வருட… Read More »காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய எஸ்பி…

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

புவிசார் குறியீடு அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இன்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர்   கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலை… Read More »கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

இ- பாஸ் முறைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் நாளை கடையடைப்பு

  • by Authour

உதகை செல்ல இன்று 6000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு… Read More »இ- பாஸ் முறைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் நாளை கடையடைப்பு

பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே உள்ள சடையபாளையம் என்ற கிராமத்தில்  பப்பாளியில் இருந்து  கூழ் தயாரித்து  வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆலை உள்ளது.  இங்கு 100க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை… Read More »பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

  • by Authour

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா,  கடந்த சில வருடங்களாக தலைமறைவாக உள்ளார். அவர்  தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு  அங்கேயே  சீடர்களுடன் தங்கி உள்ளார்.… Read More »நித்தியானந்தா இறந்து விட்டாரா? பரபரப்பு தகவல்

error: Content is protected !!