Skip to content

தமிழகம்

ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக… Read More »ஓமந்தூரார் மருத்துவமனை…. மீண்டும் தலைமை செயலகமாக மாற்றமா?

71வது பிறந்தநாள்…..விஜயகாந்த் நாளை கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நாளை 71வது பிறந்தநாள். இதையொட்டி நாளை அவர் கட்சி நிர்வாகிகளை சந்திக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2006 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும்… Read More »71வது பிறந்தநாள்…..விஜயகாந்த் நாளை கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு

சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

இந்திய விண்வெளி ஆய்வின்  சாதனை  நிகழ்வாக கருதப்பட்ட சந்திரயான்-3  லேண்டர்  நிலவில்   நேற்று  மாலை 6.04 மணியளவில்  வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த வெற்றியை  இந்தியா மட்டுமின்றி உலகமே கொண்டாடி  வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா… Read More »சந்திரயான் 3 வெற்றிக்கு மூல காரணம்…. நாமக்கல் மண்…. கிராம மக்கள் கொண்டாட்டம்

வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

கோவை, பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி பொள்ளாச்சி மீன்கரை ரோடு மோதிராபும் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆசிக் தனது பொலிரோ பிக் அப் வாகனம் வந்தபோது மோதிராபுரம் பிரிவு… Read More »வாகன தணிக்கையின் போது போலீசாரிடம் பிரச்னை… 4பேர் கைது…

பெண்களிடம் செயின்பறிப்பு- பணம் வழிப்பறி.. கடும் நடவடிக்கை… திருச்சி கமிஷனர்..

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்து செய்து, முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்தும், இருசக்கர வாகனங்களில்… Read More »பெண்களிடம் செயின்பறிப்பு- பணம் வழிப்பறி.. கடும் நடவடிக்கை… திருச்சி கமிஷனர்..

கோவையில் நேரு கல்வி குழுமத்தின் சார்பில் 2.5 அடி ராக்கெட் வடிவில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றியடைந்ததை, நேரு விமானவியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் நேரு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் மிகப்பெரிய திரையில் இஸ்ரோ சார்பில் ஒளிபரப்பப்பட்ட நேரடி… Read More »கோவையில் நேரு கல்வி குழுமத்தின் சார்பில் 2.5 அடி ராக்கெட் வடிவில் கேக் வெட்டி கொண்டாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் சீர்காழியில் குறிப்பிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டே குறுவை மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

பெரம்பலூர் அருகே வேன்-டூவீலர் மோதி விபத்து…. வாலிபர் பலி…

பெரம்பலூரை அடுத்த குரும்பலூரைச் சேர்ந்த மதிவாணன் என்ற இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் குரும்பலூரிலிருத்து ஈச்சம்பட்டி நோக்கி சென்றுள்ளார். அப்போது ஈச்சம்பட்டி அருகே சின்னாங்குளம் என்ற இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற… Read More »பெரம்பலூர் அருகே வேன்-டூவீலர் மோதி விபத்து…. வாலிபர் பலி…

சந்திராயன் 3 தரையிறக்கம்….இலவச பிரியாணி வழங்கி அசத்தல்…

  • by Authour

உலகமே உற்று நோக்கி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த மகத்தான பெரும் சாதனைகளை விழி மூடாமல் வியந்து பார்த்தனர் . சந்திரனில் தென் துருவத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான் – 3 நிலை நிறுத்தப்பட்டவுடன், நாடே கொண்டாடி… Read More »சந்திராயன் 3 தரையிறக்கம்….இலவச பிரியாணி வழங்கி அசத்தல்…

புதிய தலைமுறை டிவி ஒளிப்பதிவாளர் விபத்தில் காலமானார்..

  • by Authour

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்  சங்கா்(33) இவா் நேற்று சந்திரயான்3  லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு  தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள  முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை  சந்தித்து  பேட்டி… Read More »புதிய தலைமுறை டிவி ஒளிப்பதிவாளர் விபத்தில் காலமானார்..

error: Content is protected !!