Skip to content

தமிழகம்

கோவை…. பொதுமக்கள் தவறவிட்ட 304 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு….

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது. மொத்தம் 304… Read More »கோவை…. பொதுமக்கள் தவறவிட்ட 304 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு….

தினம் தினம் உயருது தங்கம் விலை- இன்று பவுன் ரூ.68,080

இந்த ஆண்டு ஜனவரியில்  இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.  நேற்று தங்கம் விலை கிராமுக்கு… Read More »தினம் தினம் உயருது தங்கம் விலை- இன்று பவுன் ரூ.68,080

அண்ணாமலை நீக்கம்? தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்

  • by Authour

அதிமுக, பாஜக இடையே   கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  டில்லியில் உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை சந்தித்த  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி,  கூட்டணிக்கான முதல் நிபந்தனையாக  அண்ணாமலையை  மாநிலத்தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.  நயினார்… Read More »அண்ணாமலை நீக்கம்? தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்

சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் புகுந்து ரசிகர்களிடம் செல்போன்கள் திருடப்பட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தை ராஜ்குமார் நுனியா, விஷால் குமார், கோபிந்து… Read More »சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன் திருடிய 8 பேர் கைது

பொருளாதார பேராசை, சட்டப்படி நடவடிக்கை: ஆதவ் அர்ஜூனாவுக்கு மைத்துனர் எச்சரிக்கை

விஜய் கட்சியின் பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜூனா,  அண்ணாமலை குறித்தும், பாஜக குறித்தும் காரசாரமாக பேசி இருந்தார். ஆதவ் அர்ஜுனாவின்அந்த  கருத்துக்கு பதிலடி தரும் வகையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க.… Read More »பொருளாதார பேராசை, சட்டப்படி நடவடிக்கை: ஆதவ் அர்ஜூனாவுக்கு மைத்துனர் எச்சரிக்கை

குரூப்1 தேர்வு அட்டவணை வெளியீடு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு  இன்று வெளியிடப்பட்டது. முதல் முறையாக குரூப்-1 ஏவுக்கும்  தேர்வு நடத்தப்படுகிறது. வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்,… Read More »குரூப்1 தேர்வு அட்டவணை வெளியீடு- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதி விபத்து… ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் நின்றுக்கொண்டிந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருக்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ… Read More »சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதி விபத்து… ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…

ராமநாதபுரம் டிஐஜியாக மூர்த்தி பொறுப்பேற்றார்

ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவராக(DIG) முனைவர் பா.மூர்த்தி  நேற்று  பொறுப்பேற்றார்.  அவருக்கு   அந்த சரகத்தின் எஸ். பிக்கள், டிஎஸ்பிக்கள்  வாழ்த்து தெரிவித்தனர். பா . மூர்த்தி  இதற்கு முன் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவராக… Read More »ராமநாதபுரம் டிஐஜியாக மூர்த்தி பொறுப்பேற்றார்

ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகள்..

மலை பிரதேச சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை கட்டுப்படுத்த இ- பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து நாளை (ஏப்.1) முதல்… Read More »ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகள்..

திமுக அரசின் நலத்திட்டங்களால் மீண்டும் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின் பேச்சு

  • by Authour

 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: ஒன்றிய பாஜக அரசின் சதித் திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருப்பது தமிழ்நாடும், திமுகவும்தான்.… Read More »திமுக அரசின் நலத்திட்டங்களால் மீண்டும் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!