Skip to content

தமிழகம்

பள்ளப்பட்டி, மயிலாடுதுறையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

  • by Authour

இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரமலான் இன்று கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நோன்பு இருந்து  ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகையை இன்று  மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான்… Read More »பள்ளப்பட்டி, மயிலாடுதுறையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கரூரில் குரூப்4 இலவச பயிற்சி வகுப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி அறக்கட்டளை நடத்துகிறது

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும்  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம்  குரூப்1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் முறையாக நடத்தி ஒவ்வொரு ஆண்டும்  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு… Read More »கரூரில் குரூப்4 இலவச பயிற்சி வகுப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி அறக்கட்டளை நடத்துகிறது

‘ பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம்’ முதல்வர் வலைத்தள பதிவு

கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால்  நீர்நிலைகள் வறண்டதால் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீருக்கு  அலையும் காட்சிகளை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம் என தமிழக முதல்வர்… Read More »‘ பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம்’ முதல்வர் வலைத்தள பதிவு

தங்கம் விலை உயர்வு : பவுன் ரூ.67,400

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அந்தவகையில், தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்றும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று தங்கத்தின் விலை … Read More »தங்கம் விலை உயர்வு : பவுன் ரூ.67,400

ஏப்ரல் 7ம் தேதி, திருவாரூர் ஆழித்தேரோட்டம் – உள்ளூர் விடுமுறை

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில்  நடைபெறும் விழாக்களில் மக்கியமானது பங்குனி உத்திரம் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும்,… Read More »ஏப்ரல் 7ம் தேதி, திருவாரூர் ஆழித்தேரோட்டம் – உள்ளூர் விடுமுறை

மேலும் 7 புதிய நகராட்சிகள்..

  • by Authour

தமிழகத்தில் புதியதாக 7 நகராட்சிகள் உருவாக்கப்பட்டு  அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியரிடம் கத்தி முனையில் டூவீலர் பறிப்பு…திருச்சியில் பரபரப்பு..

  • by Authour

திருச்சி பொன்மலை அம்பேத்கார் திருமண மண்டப சாலையில் நேற்று இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் ரெயில்வே பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வந்துள்ளார். அப்பொழுது அவரிடம் கத்தியுடன் 3 பேர் வழிமறித்து மிரட்டியுள்ளனர்.… Read More »பள்ளி ஆசிரியரிடம் கத்தி முனையில் டூவீலர் பறிப்பு…திருச்சியில் பரபரப்பு..

கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 41 அணிகள் பங்கேற்று உள்ளனர். தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியோர் சார்பில் 16… Read More »கோவையில் மாநில அளவில் கூடைப்பந்து போட்டி… 41 அணிகள் பங்கேற்பு….

பா.ஜ.க கொடியை தீ வைத்து எரித்த நபர்… கோவையில் பரபரப்பு….

கோவை, கணபதி காந்தி மாநகர் வ.உ.சி் நகர் பேருந்து நிறுத்தம் அருகே பா.ஜ.க. கொடி கம்பம்  உள்ளது. இன்று அங்கு வந்த மர்ம நபர் திடீரென கொடிக் கம்பத்தில் இருந்த பா.ஜ.க., கொடியை கீழே… Read More »பா.ஜ.க கொடியை தீ வைத்து எரித்த நபர்… கோவையில் பரபரப்பு….

காவலர் படுகொலை… கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், 2009 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஒட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்தவாரம் முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மார்க்… Read More »காவலர் படுகொலை… கஞ்சா வியாபாரி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..

error: Content is protected !!