Skip to content

தமிழகம்

தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன் குறித்து… விழிப்புணர்வு வாக்கத்தான்…

தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன்கள் குறித்து கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தென்னிந்திய தேயிலையின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக… Read More »தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன் குறித்து… விழிப்புணர்வு வாக்கத்தான்…

ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2016- 2021 ஆண்டு அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர், அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர்… Read More »ராஜேந்திர பாலாஜி வழக்கு: கவா்னர் ரவியின் செயலாளர் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை, முதல்வர் பிறந்தநாள் கோலப்போட்டி- வெற்றியாளர்களுக்கு அமைச்சர்கள் பரிசு

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  72 வது பிறந்தநாளை ஒட்டி திமுக சார்பில் சென்னை மதுரவாயல் தெற்கு தொகுதி 151 வது வார்டில்  மாபெரும் கோலப்போட்டி நடந்தது.  போட்டியில் முதற்கட்டமாக சுமார் 2000… Read More »சென்னை, முதல்வர் பிறந்தநாள் கோலப்போட்டி- வெற்றியாளர்களுக்கு அமைச்சர்கள் பரிசு

திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி…. பரிசு வழங்கல்..

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுரையின்படி விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெகதீசன் மற்றும் மகளிர் தொண்டரணி… Read More »திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட கோலப்போட்டி…. பரிசு வழங்கல்..

தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவர் விஷயம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று… Read More »தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தீர்த்தக்குடம்-முளைப்பாரி ஊர்வலம்…

கரூரை அடுத்த ஆத்தூர் வீரசோளிபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன், ஸ்ரீ மஹா முத்துசாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு புனித தீர்த்தம் மற்றும்… Read More »கரூர் சோளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தீர்த்தக்குடம்-முளைப்பாரி ஊர்வலம்…

மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன்,  கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது,  கட்சி… Read More »மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…. தஞ்சை கலெக்டர் தகவல்…..

செங்கிப்பட்டி மகாத்மா காந்தி நினைவு காச நோய் மற்றும் மார்பு நோய் மருத்துவமனையில் மருத்துவ அலுவலராகப் பணிபுரிய விருப்பம் உள்ள எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்… Read More »எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…. தஞ்சை கலெக்டர் தகவல்…..

கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

 நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 2022 லிருந்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை… Read More »கோடநாடு கொலை கொள்ளை: எடப்பாடி பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

பேராசிரியர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாள் …. பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை…

  • by Authour

திமுக வின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனின் 5 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு தி.மு.க தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றிய,பேரூர் அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை… Read More »பேராசிரியர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாள் …. பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை…

error: Content is protected !!