Skip to content

தமிழகம்

கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பள்ளிக்கல்வித்துறை என்பது மிகப்பெரிய குடும்பம். தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம். இந்த இருமொழிக் கொள்கையில் படித்த… Read More »கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ரவி (30), பிரபு (32) ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவரும்… Read More »பாதாள சாக்கடை பணியில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் பலி

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து பிரசித்தி பெற்றாகும். இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை… Read More »குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவருடைய மனைவி சுகந்திபாய் (57) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.  சுகந்திபாய் தனது குடும்பத்தினருடன் கடந்த 17-ந்தேதி சென்னையில் இருந்து ஈரோடு வந்த… Read More »தலைமை ஆசிரியையிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது

3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். வகுப்புகள் தொடங்கிய சில நிமிடங்களில்  9-ம் வகுப்பு படிக்கும்… Read More »3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மனு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி கடந்த 13-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில்… Read More »த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மனு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு..

  • by Authour

தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 2 வது முறையாக ரூ. 560 உயர்ந்துள்ளது. பிற்பகலில் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83, 440 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு… Read More »தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு..

விஜய்க்கு கொஞ்சம் அகந்தை அதிகம்… சபாநாயகர் அப்பாவு காட்டமாக பதிலடி..

  • by Authour

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், தனது முதல் அரசியல் பயணமான ‘மக்கள் சந்திப்பு’ தொடரை திருச்சியில் தொடங்கி, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். செப்டம்பர் 20, 2025 அன்று… Read More »விஜய்க்கு கொஞ்சம் அகந்தை அதிகம்… சபாநாயகர் அப்பாவு காட்டமாக பதிலடி..

சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர்!

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செப்டம்பர் 22, 2025 அன்று சென்னையில் ‘சென்னை ஒன்’ (Chennai One) மொபைல் செயலியை தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில்,… Read More »சென்னை ஒன் செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர்!

விஜய் பிரசார சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதனை மாற்றி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.… Read More »விஜய் பிரசார சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்

error: Content is protected !!