Skip to content

தமிழகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.91,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,450க்கும், விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170க்கு விற்பனை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு

இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இரவு… Read More »இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோவை-காட்டு பன்றியை பிடிக்க 5 அடி உயர 600கிலோ கூண்டு

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு பன்றிகள் விவசாய நிலங்களில் இரவில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இருந்தனர் இந்நிலையில் கேரளாவில் பன்றிகளை சுட்டுக்… Read More »கோவை-காட்டு பன்றியை பிடிக்க 5 அடி உயர 600கிலோ கூண்டு

1-14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி…

  • by Authour

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு… Read More »1-14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி…

நெல் ஈரபதத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு வரவில்லை… விவசாயிகள் அதிருப்தி

நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வருவதாக அறிவித்து விட்டு திடீரென வருகை ரத்து செய்வதாக அறிவித்ததால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு… Read More »நெல் ஈரபதத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு வரவில்லை… விவசாயிகள் அதிருப்தி

மச்சூலிப்பட்டினம் அருகே மோன்தா புயல்… தீவிர புயலாக கரையை கடக்கும்

நேற்று (24-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மாலை 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது. இது, இன்று (25-10-2025)… Read More »மச்சூலிப்பட்டினம் அருகே மோன்தா புயல்… தீவிர புயலாக கரையை கடக்கும்

ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் மருத்துவனையில் அட்மிட்

  • by Authour

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள நங்கூரான் பிலாவிளையை சேர்ந்தவர் சந்தை ராஜன் (48). இவர் தற்போது இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உண்டு. காவல்துறையின்… Read More »ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் மருத்துவனையில் அட்மிட்

நிவாரண முகாம்களை தயாராக வையுங்கள் – வருவாய்துறை அமைச்சர்

  • by Authour

 தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் ‘மோன்தா’ புயல், அக்டோபர் 27-ம் தேதி தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இன்று (அக்டோபர் 24) காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,… Read More »நிவாரண முகாம்களை தயாராக வையுங்கள் – வருவாய்துறை அமைச்சர்

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன. குறிப்பாக, சென்னையில் 30 பேர்;… Read More »சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு

ராமதாஸ் மகளுக்கு பாமகவில் முக்கிய பொறுப்பு

பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 15 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து அன்புமணி விளக்கம்… Read More »ராமதாஸ் மகளுக்கு பாமகவில் முக்கிய பொறுப்பு

error: Content is protected !!