Skip to content

தமிழகம்

கரூரில் 11487 மாணவ-மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்….

கரூரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கு மாவட்டம் முழுவதும் 59 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை மாவட்டத்தில் உள்ள 188 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 5,706 பேர், மாணவிகள் 5,781 பேர் என… Read More »கரூரில் 11487 மாணவ-மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்….

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக பொதுக்குழு தீர்மானம்

நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை   திருவான்மியூரில் இன்று நடந்தது. கூட்டத்தில் விஜய் மற்றம் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில்  17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தீாமானங்கள் விவரம்… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தவெக பொதுக்குழு தீர்மானம்

100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

  • by Authour

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலைக்கு தினமும்  319 ரூபாய் கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான  கூலியை  உயர்த்த வேண்டும் என தமிழக அரசும், மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மத்திய… Read More »100 நாள் வேலைக்கு 17 ரூபாய் கூலி உயர்வு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

  • by Authour

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று  காலை தொடங்கியது.  ஏப்ரல் 15ம் தேதி வரை  தேர்வு நடைபெற இருக்கிறது. 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பள்ளி மாணவர்கள்,… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது

விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10  மணிஅளவில் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில்  வந்த … Read More »விஜய் தலைமையில் தவெக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சென்னையில் சமீபமாக ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம், கொள்ளையில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்கள் செயின் பறிப்பு செய்த சிறிது நேரத்திலேயே… Read More »செயின் பறித்த கொள்ளையர்களை கைது செய்த காவல்துறைக்கு பிரேமலதா பாராட்டு!

அசத்தல் அறிவிப்பு : இனி எத்தனை முறை வேண்டுமானலும் பஸ்சில் பயணிக்கலாம்..!

மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும், ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், மின்னனு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் உபயோகத்தில் உள்ளது. இத்திட்டத்தில், ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கி வாயிலாக “சிங்கார… Read More »அசத்தல் அறிவிப்பு : இனி எத்தனை முறை வேண்டுமானலும் பஸ்சில் பயணிக்கலாம்..!

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்- நந்தி பகவான் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தேவசேனன் (வயது 66) இவரது மகன் அஸ்வின் சண்முகப்பிரியன் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். மருமகள் அஸ்வினி கடலூரில் தங்கி இருந்து… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 லாக்கரை தூக்கிய மர்ம நபர்கள்… 12பவுன் நகை திருட்டு..

உதகை அருகே புலி தாக்கி வாலிபர் பலி…

  • by Authour

உதகை அருகே உள்ள கவர்னர் சோலை பகுதியில் உள்ள  கொல்லகோடு மந்தை  சேர்ந்தவர்  கேந்தர் குட்டன்(38) தோடர் பழங்குடியினத்தை சார்ந்த இவர் எருமைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வரும் நிலையில் நேற்று மாலை… Read More »உதகை அருகே புலி தாக்கி வாலிபர் பலி…

error: Content is protected !!