Skip to content

தமிழகம்

எம் மொழிக்கும் சளைத்ததல்ல, எம் மொழி- மு. க.ஸ்டாலின் பதிவு

1952-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 அன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும்… Read More »எம் மொழிக்கும் சளைத்ததல்ல, எம் மொழி- மு. க.ஸ்டாலின் பதிவு

சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை….

தூத்துக்குடி, கோவில்பட்டியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆரோக்கியசாமி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு… Read More »சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை….

ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக ஆழ்துளை… Read More »ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

சொத்து வரிக்கு இனி அபராதம் கிடையாது…. அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

கோவையில் 8 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போது :- சொத்து வரிக்கு அபராதம்… Read More »சொத்து வரிக்கு இனி அபராதம் கிடையாது…. அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் கிராமத்தில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள… Read More »அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

ஜெயலலிதாவின் நகைகள் ஏலத்திற்கு வருகிறது

  • by Authour

சொத்து குவிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி அவரிடம் இருந்த தங்கம்,  வைர நகைகள் 27 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 1526 ஏக்கர் நிலம் மற்றும்… Read More »ஜெயலலிதாவின் நகைகள் ஏலத்திற்கு வருகிறது

கரூரில் மணல் லாரி- மாட்டு வண்டி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

தமிழக முழுவதும் கடந்த 12.09.2023 முதல் அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனையால் மணல் குவாரிகள் மூடப்பட்டது. இதனால் மணல் லாரி உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை செலுத்த… Read More »கரூரில் மணல் லாரி- மாட்டு வண்டி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

அஞ்சலை அம்மா சிலைக்கு… தவெக தலைவர் விஜய் மரியாதை..

  • by Authour

சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மா சிலைக்கு தவெக  தலைவர்  விஜய் மரியாதை செய்தார். சென்னை பனையூர்  அலுவலகத்தில் உள்ள  அஞ்சலை அம்மா சிலைக்கு  விஜய் மாலை அணிவித்தார்.  அஞ்சலை அம்மா நினைவு நாளையொட்டி,… Read More »அஞ்சலை அம்மா சிலைக்கு… தவெக தலைவர் விஜய் மரியாதை..

கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், 3 அல்லது 4 மாவட்டங்களில்  கள ஆய்வு நடத்துகிறார். அதன்படி  நாளையும், நாளை மறுதினமும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். நாளை மாலை… Read More »கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட செல்வதற்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் பொழுது கார் அந்த இடத்தில் இல்லை காணாமல் போய்விடுகிறது.… Read More »காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!