Skip to content

தமிழகம்

தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழகத்தில் நாளை முதல் 23ம் தேதி வரை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிப்பது என்பது   அந்தரத்தில் கயிறு கட்டி நடப்பது போன்றது என்று  காங்கிரஸ்காரர்களே கூறுவார்கள். சிறிது தவறினாலும்   பதவி  காலியாகி விடும்.    இந்த நிலையிலும்,   கே. எஸ்.… Read More »செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகள், 10-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் காங்கேசன்… Read More »ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்சிபெருமாள் கிராமத்தில் வசந்தா என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 14.02.2025 அன்று வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். மதியம்… Read More »அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

’கொசுவை” பிடித்துத் தந்தால் சன்மானம்… பிலிப்பைன்ஸ் நூதன முயற்சி..

பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும். பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர்… Read More »’கொசுவை” பிடித்துத் தந்தால் சன்மானம்… பிலிப்பைன்ஸ் நூதன முயற்சி..

தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் காவியா ( 5). இவர் நேற்று தனது நண்பர்களுடன் மகாமகம் குளத்திற்கு விளையாட வந்தார். அப்போது எதிர்பாராமல் காவ்யா குளத்திற்குள் தவறு… Read More »தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி  உ.பி. மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. தென்னிந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில்  கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா… Read More »வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

25ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு சட்டப் பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு  தாக்கல் செய்கிறார்.  அதைத் தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை மார்ச்… Read More »25ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

புதுச்சேரியில் 3 பேர் கொலை விவகாரம்… ரவுடியை தூண்டிய காதலி உட்பட 3 பேர் கைது..

  • by Authour

புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி அன்று காலை புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், மூன்று  வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்டவர்கள் பிரபல… Read More »புதுச்சேரியில் 3 பேர் கொலை விவகாரம்… ரவுடியை தூண்டிய காதலி உட்பட 3 பேர் கைது..

மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை அம்பலக்கார தெருவை சேர்ந்த சந்திரசேகரன் எல்லோரின் மகன் கனகராஜ் (55). இவர் வண்ணாரப்பேட்டை நடுத்தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவரின் மகன் தமிழரசன் (30) வீட்டில் மாமரத்தை வெட்டுவதற்கு கூலி வேலைக்காக… Read More »மரக்கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

error: Content is protected !!