Skip to content

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம்

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு  65,80 அடி. அணைக்கு வினாடிக்கு 177 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10, 003 கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படுகிறது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

குளித்தலை அருகே 17 வயது சிறுமி பலாத்காரம்…தொழிலாளி கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் தாலுக்கா செம்பியநத்தம் ஊராட்சி நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் குணா என்கிற ரெங்கசாமி (30). இவர் கரூரில் பனியன் பிரிண்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.… Read More »குளித்தலை அருகே 17 வயது சிறுமி பலாத்காரம்…தொழிலாளி கைது…

தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம் ….

மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்று… Read More »தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் திடீர் நீக்கம் ….

இரட்டைக்கொலையை சரியாக விசாரிக்காத உதவி கமிஷனர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு…

மதுரை குன்னத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என் சகோதரர் கிருஷ்ணராஜ். குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். கடந்த 2020-ம் ஆண்டில் அவரையும், முனியசாமி என்பவரையும் ஒரு கும்பல்… Read More »இரட்டைக்கொலையை சரியாக விசாரிக்காத உதவி கமிஷனர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு…

குளித்தலை அருகே கத்தியுடன் வழிபறியில் ஈடுபட்ட 4 பேர் கைது…

புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார்கோவில் அருகே இளையமங்கலத்தை சேர்ந்த ராஜரத்தினம் மகன் மதன்குமார் என்பவர் நேற்று காலை 7 மணி அளவில், கரூர் மாவட்டம், தோகைமலை சின்னரெட்டிப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது,… Read More »குளித்தலை அருகே கத்தியுடன் வழிபறியில் ஈடுபட்ட 4 பேர் கைது…

சென்னையில் தரையிறங்கிய உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம்…

  • by Authour

உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானம் திமிங்கலம் வடிவிலான, “ஏா்பஸ் பெலுகா”. இந்த விமானம் சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு 9.30 மணிக்கு வந்தது. இது குஜராத்தில் இருந்து, தாய்லாந்து செல்லும் வழியில், எரிபொருள்… Read More »சென்னையில் தரையிறங்கிய உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம்…

மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 15வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவைச் சேர்ந்த ஜம்ரூத் பேகம். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல் குடியிருப்புககுடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை… Read More »மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

  • by Authour

நெகிழ்வுத்தன்மை அடிப்படையில்  கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக்கழகங்களில் 812 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒட்டுநர் உரிமமும், நடத்துநர் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. … Read More »டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு…

காதல் மனைவி பிரிந்து சென்றதால் டிரைவர் தற்கொலை….

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள தாசிரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.  இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வினோதினி (வயது… Read More »காதல் மனைவி பிரிந்து சென்றதால் டிரைவர் தற்கொலை….

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் ரம்யா கிருஷ்ணன் சாமி தரிசனம்…

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடிகை ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற ரம்யா கிருஷ்ணன் தங்க கொடிமரத்தை தொட்டு வணங்கி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் ரம்யா கிருஷ்ணன் சாமி தரிசனம்…

error: Content is protected !!