Skip to content

தமிழகம்

5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு..

5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 5 லிட்டர் எடை கொண்ட பச்சை… Read More »5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு..

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை..

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை. காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என… Read More »காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை..

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்க வளையல் பறிப்பு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள சூர்யா நகர் மதரஸா ரோடு சாலையில் வசித்து வருபவர் ரஜியா பேகம் 75 கணவர் அப்துல் அஜீஸ் இறந்து இரண்டு வருடம் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் எதுவும்… Read More »வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி 5 பவுன் தங்க வளையல் பறிப்பு…

பறிமுதல் செய்த மது பாட்டில்களை குப்பை கிடங்கில் கொட்டி அழிப்பு..

  • by Authour

திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்படும் உயர்தர வெளிநாடு மது பாட்டில்களை சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட இறக்குமதி மது… Read More »பறிமுதல் செய்த மது பாட்டில்களை குப்பை கிடங்கில் கொட்டி அழிப்பு..

ரங்கோலி மூலம் ஜெயிலர் ரஜினி திருவுருவ படத்தை வரைந்த ரங்கோலி கலைஞர்…. வீடியோ வைரல்..

  • by Authour

அருப்புக்கோட்டையில் திரு நகரம் பகுதியில் வசித்து வருபவர் ஆஸ்கார் காளிமுத்து. இவர் சிறந்த புகைப்பட கலைஞர் மற்றும் ரங்கோலி ஓவியங்கள் வரைவதில் வல்லவர் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை ரங்கோலி மூலமாக உருவப்படமாக… Read More »ரங்கோலி மூலம் ஜெயிலர் ரஜினி திருவுருவ படத்தை வரைந்த ரங்கோலி கலைஞர்…. வீடியோ வைரல்..

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து.. 2 பேர் படுகாயம்…

கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி கலவை ஏற்றி சென்ற லாரியானது அமராவதி ஆற்றுப் பாலத்தை கடக்க முயன்ற போது, அதிவேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லாரியானது முன்னே சென்ற கார் மீது மோதி… Read More »கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து.. 2 பேர் படுகாயம்…

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…..

  • by Authour

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு… Read More »கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…..

ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்…

ஜெயிலர் படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் 22 கோடி, கர்நாடகாவில் 12 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 15 கோடி, கேரளாவில் 6 கோடி, வட இந்தியாவில் 2… Read More »ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்…

பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை…

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி,  கீழ்பவானி பிரதான கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.  இதன்மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2,07,000 ஏக்கர்… Read More »பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணை…

கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

  • by Authour

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக டி.ஐ.ஜி. அலுவலகம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர்… Read More »கோவை சரக புதிய டி.ஐ.ஜி.யாக சரவண சுந்தர் பொறுப்பேற்பு…

error: Content is protected !!