Skip to content

தமிழகம்

சூப்பர் மார்கெட்டில் கொள்ளை… ரிலாக்சாக கூல்ட்ரிங்ஸ்… மர்ம நபர்களின் சிசிடிவி…

  • by Authour

நாகை அடுத்த நாகூர் சாமுதம்பி மரைக்காயர் தெருவில் AJ ரியல் சூப்பர் மார்க்கெட் என்ற பல்பொருள் அங்காடி கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடை உரிமையாளர் வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு… Read More »சூப்பர் மார்கெட்டில் கொள்ளை… ரிலாக்சாக கூல்ட்ரிங்ஸ்… மர்ம நபர்களின் சிசிடிவி…

மனைவிக்கு மது கொடுத்து, நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்…. கோவையில் பகீர்

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான… Read More »மனைவிக்கு மது கொடுத்து, நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்…. கோவையில் பகீர்

திருமணம் செய்வதாக கூறி பணம்…..விசிக நிர்வாகி விக்ரமன் மீது பெண் வக்கீல் பகீர் புகார்

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘பிக்பாஸ்’ பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.… Read More »திருமணம் செய்வதாக கூறி பணம்…..விசிக நிர்வாகி விக்ரமன் மீது பெண் வக்கீல் பகீர் புகார்

கோவையில் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி…

தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மணவிகளுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி சேலத்தில் நாளை நடைபெறுகிறது.மாநில அளவிலான நடக்கவிருக்கும்… Read More »கோவையில் பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கான திறனாய்வு வழிகாட்டி பயிற்சி…

தஞ்சையில் ஆட்டோ டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம்….

  • by Authour

தஞ்சை தொழிலாளர் நல உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது… தஞ்சை மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் படி பதிவு குறைவாக உள்ள ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுனர்களின்… Read More »தஞ்சையில் ஆட்டோ டிரைவர்களுக்கான நலவாரிய பதிவு சிறப்பு முகாம்….

22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர… Read More »22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை….நடிகர் சிவகார்த்திகேயன் !

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. கோழையாக இருக்கும் ஒருவன் திடீரென வீரனாக மாறும் கதை தான் இந்த படம்.  கடந்த 14-ஆம் திரையரங்குகளில் வெளியாக இப்படம் நல்ல விமர்சனங்களை… Read More »விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை….நடிகர் சிவகார்த்திகேயன் !

பெரம்பலூர் மாவட்டத்தில் மனுவிசாரணை கண்காணிப்பு மையம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் வகையில் முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட அறையை இன்று 20.07.2023 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி திறந்து வைத்தார்கள்.… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் மனுவிசாரணை கண்காணிப்பு மையம்….

டெண்டர் முறைகேடு……உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கேவியட்

டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச்… Read More »டெண்டர் முறைகேடு……உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கேவியட்

விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்து இருந்தார். அதன்படி  திருச்சி தெற்கு வடக்கு மற்றும் மாநகர்… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!