Skip to content

தமிழகம்

சென்னையில் மழை… விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தன

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்து வருகிறது. அண்ணாநகர் நுங்கம்பாக்கம், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை, நந்தனம்,… Read More »சென்னையில் மழை… விமானங்கள் தரையிறங்க முடியாமல் வட்டமடித்தன

கரூர் தம்பதி கொலையில், அண்ணன், தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

  • by Authour

கரூரை அடுத்த ராயனூர் தில்லைநகரை சேர்ந்தவர் ரெங்கநாதன் (37), ஏசி மெக்கானிக். இவரது மனைவி தீபிகா (29). இவர்களது  மகள் அக்சயா (4). ரெங்கநாதன் குடும்பத்துடன் மணவாடி அய்யம்பாளையத்தில் வசித்து வந்தார். ரெங்கநாதனின் சித்தி… Read More »கரூர் தம்பதி கொலையில், அண்ணன், தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை

2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ் பாண்டியனை… Read More »தென்காசி சட்டமன்ற தொகுதி தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை

கரூரில் 5 ஆண்டுக்கு பிறகு ஆதி மாரியம்மன் கோவிலில் கம்பம் மற்றும் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி

கரூரில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆனி மாத திருவிழா கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆனி மாத திருவிழாவின் முக்கிய… Read More »கரூரில் 5 ஆண்டுக்கு பிறகு ஆதி மாரியம்மன் கோவிலில் கம்பம் மற்றும் கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி

27-வது முறையாக ரத்த தானம் செய்த பெரம்பலூர் ஆயுதப்படை காவலர்…

  • by Authour

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கிரித்திகா (62) என்ற மூதாட்டி இரத்தப்பற்றாக்குறை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு AB+… Read More »27-வது முறையாக ரத்த தானம் செய்த பெரம்பலூர் ஆயுதப்படை காவலர்…

திருச்சியில் திமுக பாசறை கூட்டம்…. முதல்வர் பங்கேற்கிறார்…

  • by Authour

திருச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர்… Read More »திருச்சியில் திமுக பாசறை கூட்டம்…. முதல்வர் பங்கேற்கிறார்…

என் ஆர் இளங்கோ கோரிக்கை.. உடனடியாக ஏற்றுக்கொண்ட 3வது நீதிபதி..

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி… Read More »என் ஆர் இளங்கோ கோரிக்கை.. உடனடியாக ஏற்றுக்கொண்ட 3வது நீதிபதி..

ஆட்சிக்கு சிறப்பு… அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டிய முத்துசாமி..

  • by Authour

கோவையில் தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி கட்சியிலும், ஆட்சி பணிகளிலும் சரியான… Read More »ஆட்சிக்கு சிறப்பு… அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டிய முத்துசாமி..

குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த பசுபதி கோயிலில் மெயின் சாலையை ஒட்டி ஆதி ரெங்கன் குளம் உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் வெளியில் தெரியாத அளவு ஆக்கிரமிப்பில் இருந்தது.… Read More »குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் உள்ள ஆதி ரெங்கன் குளம்….

தஞ்சை அருகே புத்துாரில் இலவச கண் சிகிச்சை முகாம் ….

  • by Authour

தஞ்சை  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி ஆலோசனையின் பேரில், பாபநாசம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபக் மேற்பார்வையில் அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி… Read More »தஞ்சை அருகே புத்துாரில் இலவச கண் சிகிச்சை முகாம் ….

error: Content is protected !!