Skip to content

தமிழகம்

தாலி எடுத்து கொடுக்க……நாட்டாண்மை இல்லாததால் தடைபட்ட திருமணம்

  • by Authour

சீப்பை ஒளித்து வைத்து விட்டால்  திருமணம் நின்றா போகும்?  என்று ஒரு பழமொழி உண்டு.  ஆனால் நாட்டாண்மையை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று தான் போகும் என்பது  வேலூர் அருகே ஒரு மலைகிராமத்தில் … Read More »தாலி எடுத்து கொடுக்க……நாட்டாண்மை இல்லாததால் தடைபட்ட திருமணம்

ரூ.127 கோடி சொத்து குவிப்பு……மாஜி அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

  • by Authour

அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 2015 முதல் 2021 -ம் வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு… Read More »ரூ.127 கோடி சொத்து குவிப்பு……மாஜி அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சுதந்திரப் போராட்ட வீரரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.7.2023) சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோனின்  திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள… Read More »சுதந்திரப் போராட்ட வீரரின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு … சுற்றுலா பயணிகளுக்கு தடை…

  • by Authour

கோவை, வால்பாறை அடுத்த கேரள எல்லையளான அதிரப்பள்ளி பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் நேற்று இன்றும் பெய்த கனமழையின் வெள்ளப்பெருக்கு வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது தமிழ் திரைப்படத்தில் புன்னகை மன்னன்… Read More »அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு … சுற்றுலா பயணிகளுக்கு தடை…

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 80.29 அடி. அணைக்கு வினாடிக்கு 198 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  வினாடிக்கு 12,003 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.  அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

  • by Authour

கோவை மாவட்டம்,  வால்பாறை எடுத்த அப்பர்பாரளை ஏஸ்டேட்டில் குடியிருந்து வரும் செந்தில்குமார் ஏன்பவரின் மகள் ஜெயப்பிருந்தா( வயது 21). இவர் பெரியகல்லார் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் தபால் நிலைய முதன்மை அதிகாரியாக பணிபுரிந்து… Read More »கோவை அருகே தபால் நிலைய முதன்மை பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை…..

மாணவிக்கு பாலியல் தொல்லை… மயிலாடுதுறை வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

மயிலாடுதுறை  அருகே உள்ள விளநகரை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் ஜெயபிரகாஷ்(25).  இவர் விளநகர் வழியாக பள்ளிக்குச் செல்லும் +2 மாணவி ஒருவரை பள்ளிவிட்டுவரும் போது பைக்கில் சென்று வழி மறித்துள்ளார், ஏன் என்னைவிட்டு  விலகிச்… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை… மயிலாடுதுறை வாலிபர் போக்சோவில் கைது…

தமிழக சட்டம்-ஒழுங்கு…. முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை பற்றி முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர்… Read More »தமிழக சட்டம்-ஒழுங்கு…. முதல்வர் இன்று ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களையும்,  அவர் நியமித்த நிர்வாகிகளையும்  இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த… Read More »அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கொடநாடு கொலை கொள்ளை … குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்… ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சென்னை  பசுமைவழிச்சாலையில் உள்ள  இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ.பி. ரவீந்திரநாத்  எம்.பி. பதவி செல்லாது என அறிவிக்கப்பட்ட வழக்கில் நாங்கள்  உச்சநீதிமன்றத்தில்… Read More »கொடநாடு கொலை கொள்ளை … குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்… ஓபிஎஸ் அறிவிப்பு

error: Content is protected !!