Skip to content

தமிழகம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களையும்,  அவர் நியமித்த நிர்வாகிகளையும்  இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த… Read More »அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கொடநாடு கொலை கொள்ளை … குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்… ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சென்னை  பசுமைவழிச்சாலையில் உள்ள  இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ.பி. ரவீந்திரநாத்  எம்.பி. பதவி செல்லாது என அறிவிக்கப்பட்ட வழக்கில் நாங்கள்  உச்சநீதிமன்றத்தில்… Read More »கொடநாடு கொலை கொள்ளை … குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்… ஓபிஎஸ் அறிவிப்பு

இயக்க பொறுப்பாளர்களுடன், நடிகர் விஜய் இன்று ஆலோசனை

சென்னை அடுத்த  பனையூரில் உள்ள  நடிகர் விஜய்  அவ்வப்போது இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.   அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார்… Read More »இயக்க பொறுப்பாளர்களுடன், நடிகர் விஜய் இன்று ஆலோசனை

ரூ.15 லட்சம் மோசடி… நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரிடம் விசாரணை..

அமெரிக்க வாழ் இந்தியரிடம் ரூ.15 லட்சம் பெற்று ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக, சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். சென்னை… Read More »ரூ.15 லட்சம் மோசடி… நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தரிடம் விசாரணை..

ட்விட்டரில் பாதிரியார் குறித்த சர்ச்சை வீடியோ.. கனல் கண்ணன் மீண்டும் கைது..

சினிமா ஸ்டண்ட் இயக்குநரும், இந்து முன்னணியின் கலை, இலக்கிய அணி மாநிலத் தலைவருமான கனல் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரு வீடியோவைப் பதிவேற்றம் செய்து, “வெளிநாட்டு மத… Read More »ட்விட்டரில் பாதிரியார் குறித்த சர்ச்சை வீடியோ.. கனல் கண்ணன் மீண்டும் கைது..

மேலும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை….

தமிழகத்தில் காய்கறி-மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனிடையே விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வேளாண்மைத்… Read More »மேலும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை….

நடிகர் விஜய் நாளை முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை…

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள்,… Read More »நடிகர் விஜய் நாளை முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை…

நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வாலம்பாள். கணவர் சிவராஜ் மற்றும் பள்ளி செல்லும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மின்சார வசதி கிடைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக… Read More »நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு குறித்த மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட எஸ்பி … Read More »புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர்… Read More »தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!