Skip to content

தமிழகம்

முதல்வர் ஸ்டாலின்- மு.க அழகிரி திடீர் சந்திப்பு..

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (90) கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு… Read More »முதல்வர் ஸ்டாலின்- மு.க அழகிரி திடீர் சந்திப்பு..

தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி… தஞ்சை கலெக்டர் தகவல்

தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்க உள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழக முதல்வராக பேரறிஞர்… Read More »தமிழ்நாடு நாள் விழாவை ஒட்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி… தஞ்சை கலெக்டர் தகவல்

கரூர் உழவர் சந்தையில் தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை

  கடந்த சில நாட்களாக வேகமாக விலையேற்றம் அடைந்து வரும் தக்காளியின் விலையினை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நியாமான விலையில் கிடைக்கும் வகையில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள்… Read More »கரூர் உழவர் சந்தையில் தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை

டிஐஜி தற்கொலையில் நடந்தது என்ன? .. பிஎஸ்ஓ பரபரப்பு வாக்குமூலம்..

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்கிற பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்திய துப்பாக்கிக்கு சொந்தக்காரான  பிஎஸ்ஓ ரவிச்சந்திரன் நடந்த சம்பவம் குறித்து… Read More »டிஐஜி தற்கொலையில் நடந்தது என்ன? .. பிஎஸ்ஓ பரபரப்பு வாக்குமூலம்..

13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்…

தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவு.. சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ்; பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல்… Read More »13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்…

பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு…

பொது அதிகார ஆவண கட்டணம் ரூ.10,000லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் 1%ஆக உயர்கிறது. ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆக உயர்வு. அதிகபட்ச முத்திரை தீர்வை கட்டணம் ரூ.25,000-ல் இருந்து… Read More »பதிவுத்துறை சேவை கட்டணம் உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு…

கரூர் அருகே 3ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி ….

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையம் பகுதியில் ஐ-கிராப் அக்ரிகல்ச்சர் சார்பாக இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் மூன்றாம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி மற்றும் நாட்டு விதை திருவிழா… Read More »கரூர் அருகே 3ம் ஆண்டு இயற்கை விவசாய கண்காட்சி ….

கட்சி, ஆட்சி பணியில் சரியான வழிமுறை ஏற்படுத்திய செந்தில் பாலாஜி…அமைச்சர் முத்துசாமி பாராட்டு

  • by Authour

கோவையில் தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி கட்சியிலும், ஆட்சி பணிகளிலும் சரியான… Read More »கட்சி, ஆட்சி பணியில் சரியான வழிமுறை ஏற்படுத்திய செந்தில் பாலாஜி…அமைச்சர் முத்துசாமி பாராட்டு

செல்லப்பிராணிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய தோனி….வீடியோ வைரல்…

கேப்டன் கூல் என்றும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும் உலகத்தால் போற்றப்படும் மகேந்திர சிங் தோனி 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார் . இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.… Read More »செல்லப்பிராணிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய தோனி….வீடியோ வைரல்…

புதுகை அருகே அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு….

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடையாளங்களும், தொல்லியல் சார்ந்த பொருட்களும் தொல்லியல் ஆய்வு கழகத்தினர்… Read More »புதுகை அருகே அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு….

error: Content is protected !!