Skip to content

தமிழகம்

புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

புதுச்சேரி ரெயின்போ நகரில் வீட்டிற்குள் வைத்து 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.  வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெட்டியதில் ரித்திக், தேவா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஆதி என்பவர் காயம் அடைந்துள்ளார்.  ரவுடிகளுக்குள் இருந்த முன்விரோதம்… Read More »புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

வால்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது…. காட்டு யானை வந்ததால் பரபரப்பு..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் பொள்ளாச்சி வால்பாறை சாலை நவமலை, கவி அருவி, அட்டகட்டி , சர்க்கார் பதி டாப்ஸ்லிப் போன்ற இடங்களில் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்த… Read More »வால்பாறையில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது…. காட்டு யானை வந்ததால் பரபரப்பு..

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு வழங்கியது

  • by Authour

நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து  வைக்கிறது. தவெக பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த… Read More »தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு வழங்கியது

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் சாமிதரிசனம்..

  • by Authour

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் தென்னிந்திய கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் அகிராநந்தன் மற்றும் திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர் ஆனந்த்சாய் ஆகியோர் உடன் செல்கின்றனர்.… Read More »கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் சாமிதரிசனம்..

கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் போக்குவரத்து பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பெண்… Read More »கள்ளத்தொடர்பில் இருந்தாா் பெண் காவலர்- ஐபிஎஸ் மகேஸ்குமாரின் மனைவி பகீர்

என்னை தூக்கில்போட முயற்சி நடந்தது…மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்

உலகின் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பேஸ்புக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் பேஸ்புக்கிற்கு… Read More »என்னை தூக்கில்போட முயற்சி நடந்தது…மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

  • by Authour

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி கட்டண முறையை எளிமைப்படுத்தி, மக்களுக்கு அதிக நன்மை வழங்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக வும்தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

  • by Authour

பிரபல ரவுடி கருப்பத்தூர் கோபாலின் கூட்டாளி   ரவுடி வெட்டு சங்கர்(38) இவர் கரூர் மாவட்டம்  குளித்தலையை  சேர்ந்தவர். இவா் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட  40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. சில… Read More »பிரபல ரவுடி குளித்தலை வெட்டு சங்கர் திடீர் சாவு

எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்…. ஓபிஎஸ் பேட்டி

  • by Authour

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு.இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வுதான். எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா… Read More »எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்…. ஓபிஎஸ் பேட்டி

error: Content is protected !!