Skip to content

தமிழகம்

திமுக பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்

கன்னியாகுமாரி கிழக்கு மாவட்டம் சார்பாக ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ மற்றும் ஓரணி​யில் தமிழ்​நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நாகர்கோவில் பகுதியில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும்,… Read More »திமுக பொதுக்கூட்டத்தில் வந்த ஆம்புலன்ஸ்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்… Read More »தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சென்னையில் இன்று (20.9.2025) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக… Read More »சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

தவெக பிரசாரத்தில் பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு

நாகைப்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட விஜய் பேச்சை கேட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, தவெக தொண்டர்கள் திடீரென வடமாநில வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார். பெண்… Read More »தவெக பிரசாரத்தில் பெண்ணிடம் 4 சவரன் நகை திருட்டு

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டி மற்றும் சிவகாசி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே… Read More »சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

குட் நியூஸ்-நெய் முதல் ஐஸ்கிரீம் வரை விலை குறைந்தது-புதிய பட்டியல் வெளியீடு

மத்திய அரசு செப்டம்பர் 3ஆம் தேதி ஜி.எஸ்.டி கட்டணங்களில் பெரிய மாற்றங்களை அறிவித்தது. இதன் படி 12 சதவீதமும், 28 சதவீதமும் கொண்ட ஜி.எஸ்.டி வரி கட்டணங்கள் நீக்கப்பட்டன. அதற்கு பதிலாக 5 சதவீதம்… Read More »குட் நியூஸ்-நெய் முதல் ஐஸ்கிரீம் வரை விலை குறைந்தது-புதிய பட்டியல் வெளியீடு

தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில்..2 ரவுடியிடம்…சிபிசிஐடி மீண்டும் விசாரணை

தொழிலதிபர் ராமஜெயம் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட 2 ரவுடிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில… Read More »தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில்..2 ரவுடியிடம்…சிபிசிஐடி மீண்டும் விசாரணை

கட்சிகள் பதிவு ரத்து – தேர்தல் ஆணையத்துக்கு தலைவர்கள் கண்டனம்

 நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து உள்ளது. இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த… Read More »கட்சிகள் பதிவு ரத்து – தேர்தல் ஆணையத்துக்கு தலைவர்கள் கண்டனம்

ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை மட்டும் கற்றுக் கொடுப்பவர்கள் அல்ல … முதல்வர் ஸ்டாலின்

செப்டம்பர் 20, 2025 அன்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி… Read More »ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை மட்டும் கற்றுக் கொடுப்பவர்கள் அல்ல … முதல்வர் ஸ்டாலின்

பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ரூ.10,000- அமைச்சர் மகேஸ்

இன்று பள்ளிக்கல்வித்துறை முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம்… Read More »பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ரூ.10,000- அமைச்சர் மகேஸ்

error: Content is protected !!