Skip to content

தமிழகம்

தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக 2299 கிராம உதவியாளர்  காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு  நேற்று வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கான தகுதி உள்ளவர்களிடம்… Read More »தமிழ்நாடு முழுவதும், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது..பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் விடுதிகள் சமூகநீதி விடுதி என அழைக்கப்படும். ரத்த பேதம், பால்… Read More »ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முகூர்த்த நாட்களையொட்டி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு..

ஜூலை 11ம் தேதி வரும் வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களான சனி(ஜூலை 12)  , ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 13)  விமானம் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  வரும் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஆனி மாத… Read More »முகூர்த்த நாட்களையொட்டி விமான கட்டணம் கிடுகிடு உயர்வு..

அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது”… திருமா..

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பதூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள நினைவிடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று மரியாதை… Read More »அதிமுகவை தோழமையாக விஜய் கருதுவது போல் உள்ளது”… திருமா..

இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கோவில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்புகளும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அஜித் குமாரின் வழக்கில்… Read More »இளைஞரின் லாக்கப் மரணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்..

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5வயது சிறுவன் பலி

நெல்லையில் ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த சிறுவன் ரியாஸ், வழக்கம்போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். அப்போது ரம்புட்டான் பழம் சாப்பிட்டுக்… Read More »ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 5வயது சிறுவன் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைவு…

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும் , குறைவதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை,  கடந்த மாதம் இறுதியில்  தொடர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைவு…

12ம் தேதி நடக்கும் குருப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

கிராமக நிர்வாக அதிகாரி,   இளநிலை உதவியாளர்,  தட்டச்சர்,  வனக்காவலர் உள்ளிட்ட பணிகளில் சேர்வதற்கான TNPSC குரூப் 4 தேர்வு  வரும்  12 ம் தேதி  காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி… Read More »12ம் தேதி நடக்கும் குருப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

திருப்போரூரில் ஜூலை 9ம் தேதி அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்போரூரில் திமுக அரசைக் கண்டித்து ஜூலை 9ம் தேதி  மபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக  அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் விடியா திமுக ஸ்டாலின்… Read More »திருப்போரூரில் ஜூலை 9ம் தேதி அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பிரச்சார இயக்கத்தை ஜுலை முதல் நாளன்று தொடங்கிவைத்தார்.  காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு… Read More »வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!