Skip to content

தமிழகம்

தனுஷின் ‘D55’ படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்…!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ராயன் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இவர் குபேரா, இட்லி கடை ஆகிய படங்களை கைவசம்… Read More »தனுஷின் ‘D55’ படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்…!

அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம்… Read More »அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

மயிலாடுதுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் பால்குடத் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் 24-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா. ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம். பக்தி உச்சத்தில் நடனம் ஆடிய பக்தர்கள்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் பால்குடத் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்..

கரூர் அருகே 10,12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வினா-விடை வங்கி வழங்கல்..

  • by Authour

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயணம் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி வினா விடை வங்கியினை எம்எல்ஏ வழங்கினார் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில்… Read More »கரூர் அருகே 10,12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வினா-விடை வங்கி வழங்கல்..

கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதி…

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக… Read More »கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்த நடிகை ஸ்ருதி…

போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் காவல் நிலையத்தில் சாந்தி முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார், நேற்று மாலை நீதிமன்றம் இரண்டில் பொள்ளாச்சியில் அலுவலில் இருந்த போது, கோட்டூர் காவல்நிலையத்தில் பதியபட்ட திருட்டு… Read More »போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது…

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”… அரியலூர் கலெக்டர், எஸ்பி தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (07.02.2025) எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார… Read More »கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”… அரியலூர் கலெக்டர், எஸ்பி தலைமையில் ஏற்பு…

கரூரில் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி…

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு மற்றும் மாவட்ட தொழிலாளர் நல வாரியம் இணைந்து கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து பிரச்சாரம்… Read More »கரூரில் கொத்தடிமை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி…

மற்ற மாநிலங்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் முதல்வர்- கோவி செழியன் பேட்டி

சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு மூன்று கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்க ள்  வழங்கும் விழா  தஞ்சையில் நடந்தது.  உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி. செழியன்  நலத்திட்ட உதவிகளை… Read More »மற்ற மாநிலங்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் முதல்வர்- கோவி செழியன் பேட்டி

இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை..

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இரண்டு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த டிச.24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது… Read More »இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை..

error: Content is protected !!