Skip to content

தமிழகம்

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

காடுவெட்டி குருவிற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக கோஷம்… 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் சிலை திறப்பின் போது, திமுகவிற்கு எதிராக கோஷமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டதாக பாமகவை சேர்ந்த மூன்று பேரை போலீசார்… Read More »காடுவெட்டி குருவிற்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக கோஷம்… 3 பேர் கைது…

தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் மருதா முஸ்லீம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த  பள்ளி தாளாளராக  முருகேசன் பொறுப்பு வகித்து வருகிறார். இப்பள்ளியில்… Read More »தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை என அனைத்துதொழிற்சங்கங்களும்  கண்டனம் தெரிவித்தன.  மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் தொ.மு.ச.,சி.ஐ.டி.யூ, ஏஐடியுசி,ஏஐசிசிடியூ,… Read More »புதுகை: பட்ஜெட் நகலை கிழித்து தொழிற்சங்கம் போராட்டம்

திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஏராளமானோர் பயணம் செய்தனர். செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த… Read More »திருப்பூர் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து … 4 பேர் பலி…

தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும்..

  • by Authour

தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக பாபநாசம் வேலு தலைமையில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளர்களை சந்தித்து மனு அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் இயங்கி… Read More »தமிழக அரசு அறிவித்துள்ள 13 மணல் குவாரிகளை உடனே திறக்க வேண்டும்..

கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப் பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கல்யாணம் 11 – ந் தேதி 12.10 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. கோவை,… Read More »கோவை மருதமலை முருகன் கோவிலில் தேர் திருவிழா … கொடியேற்றத்துடன் தொடங்கியது..

மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள   ஒரு பள்ளியில் 8ம்  வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர்களால்  பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.  இது தொடர்பாக அதே பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம்( 48),… Read More »மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர்… Read More »தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…

நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

கரூர் அரசு காலணி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று கரூர் எஸ்பி அலுவலகம் வந்து அவர்கள்… Read More »நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து மோசடி…. கரூர் எஸ்பியிடம் புகார்…

error: Content is protected !!